விண்ணிலும் மண்ணிலும் அன்பு ஒன்றே
வீரிய வித்தாம் மக்கட்கு
புண்ணியம் மிக நன்மையையும் பாவம் மிக
புடிங்கி திங்குமாம் வறுமை
வறுமை போக்க பொறுமை வெகாமை
சிறுமை இன்றி இருதீழிய
தீழிய நன்மை வென்றுவிட்டால் வறுமை
தீர்ந்து விடும் என்பர்
செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010
சனி, 28 ஆகஸ்ட், 2010
வியாழன், 26 ஆகஸ்ட், 2010
இறைவனை போற்றுதல்
ஐயுறவு கொள்வார் கொள்வதில்லை நன்மை
பொய்யுறவாய் போய்விடும் அகத்து
ஓம் நமசிவாய என்ற மந்திரம்
ஓங்கரமாம் உலக உயிர்க்கு
அவ்வை மூதாட்டி கேட்க ஆங்கொருவன்
ஒவ்டதம் வழங்கி சிறபித்தான்
ஆக்ரினை தேற்றுமாம் இயற்கை சிறக்க
அன்றிற் பறவையும் அறியுமாமதனை
பொதுஉடமை சிறிது வாய்க்கின் சிறப்பாம்
தனியுடமை கோலோச்ச செய்யினும்
பொய்யுறவாய் போய்விடும் அகத்து
ஓம் நமசிவாய என்ற மந்திரம்
ஓங்கரமாம் உலக உயிர்க்கு
அவ்வை மூதாட்டி கேட்க ஆங்கொருவன்
ஒவ்டதம் வழங்கி சிறபித்தான்
ஆக்ரினை தேற்றுமாம் இயற்கை சிறக்க
அன்றிற் பறவையும் அறியுமாமதனை
பொதுஉடமை சிறிது வாய்க்கின் சிறப்பாம்
தனியுடமை கோலோச்ச செய்யினும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)