செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

புதிய வள்ளுவம்

விண்ணிலும் மண்ணிலும் அன்பு ஒன்றே
வீரிய வித்தாம் மக்கட்கு
புண்ணியம் மிக நன்மையையும் பாவம் மிக
புடிங்கி திங்குமாம் வறுமை
வறுமை போக்க பொறுமை வெகாமை
சிறுமை இன்றி இருதீழிய
தீழிய நன்மை வென்றுவிட்டால் வறுமை
தீர்ந்து விடும் என்பர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக