திங்கள், 7 ஜூன், 2010

புதிய வள்ளுவம்

இறைநிலை கருதி யாதொன்றும் செய்யாதார்
பறையறைந்து கொல்ல படுவர்
கெட்டவை கெடுதலால் கேடு கேட்டல்ல
கெட்டே கெடுமை பயக்கும்
வாழும் வரைமுறை தெரியாதவன் வாழ்வதைவிட
வீழ் வதே மேல்
இன்பம் ஏகபெறின் இடரும் இடர்கும்
துன்பம் தூற்றி ஏசும்
பற்றற்றவனை பற்றுக பற்றும்போது பற்றும்
பற்றற்ற பார் புகழ்

இறைவன் சிவன் பாடல்

கயிலை நாதனை சரணடைவோம்
கயிலையில் தினம் தினம் இறைவனை துதிப்போம்
கங்கையில் புனித நீராடி பாவம் தீர்ப்போம்
அவரவர் பாவம் அவரவர் தீர்க்கவே
கங்கை தீர்த்தம் கொண்டுவருவோம்
பூஜைசெய்து சிவனை வணங்கி முக்தி பெறுவோம் நல்ல முக்தி பெறுவோம்
அவமானம் இல்லாமல் வாழ்கை முடிய
துடித்து சாகாமல் வாழ்கை முடிய
அடித்து சாகாமல் வாழ்கை முடிய
இம்மை மறுமை இடைக்கலாமில்லா
நன்மை தரும் முக்தி பெறுவோம்
ஓம் ஸ்ரீ ஜெய் போலேநாத் ஓம் ஸ்ரீ ஜெய் ருத்ரநாத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக