ணாவான் எவன் ஒருவன் மக்களுக்காக
ணாணன் நன்மை செய்வானோ
அவனே ஆண்டவனாவான் இறையாட்சி மக்களை
கடைசிவரை காப்பாற்றும் மறைமாட்சி
நூல்கள் கற்போன் அதனாலேயே போற்றப்படுகிறான்
புதியன படைத்தது முன்னேறிசெல்வதானால்
ணிரைந்து கேட்பவருக்கு அள்ளி தருவான்
ணிறைவாய் அவன்தான் தருமனைதுமேக
ணீ கொட்டும் களைகுங்கால் அதுபோல்
ணீயாய் எங்கும்சென்று இன்னல்படாதே
ணுரை அகத்தினுள் அகம்போல் புறத்தினுள்
புறம் பேசி அலையாதே
நடந்ததை சொல்லிவிட்டு செல் அதற்காக
நடந்ததை பேசிக்கொண்டேயிருப்பது புறங்கூறுதல்
புறங்கூறுதல் உன்னையே துன்பத்திற்கு உள்ளாக்கும்
கேட்க கேட்க உனக்கேதுன்பம்
சொல்ல சொல்ல நீயே முதலில்
பலி ஆவாய் அறி
புதன், 31 ஆகஸ்ட், 2011
புதன், 13 ஏப்ரல், 2011
செவ்வாய், 12 ஏப்ரல், 2011
சனி, 9 ஏப்ரல், 2011
வெள்ளி, 8 ஏப்ரல், 2011
வியாழன், 7 ஏப்ரல், 2011
புதன், 6 ஏப்ரல், 2011
சனி, 19 மார்ச், 2011
நம்பிக்கை
குழந்தைகள் நம்பிக்கை பெற்றோர்மீது அவர்தாம்
குழந்தைகள் மீதுவைதிருப்பர் நம்பிக்கை
குருவின்மீது சீடனுக்கு நம்பிக்கை சீடனுக்கோ
குருசொல்லிதரும் கலைமீது நம்பிக்கை
பெண்களுக்கு ஆண்கள்மீது இவன்தன்னை நன்றாக
பொத்தி காப்பானென்று நம்பிக்கை
ஆண்களுக்கு தன்மனைவி இல்லறம்போற்ற வழவைபாள்
ஆண்டவன் அருள்புரிவாநென்று நம்பிக்கை
ஆண்டவனுக்கு தன்னை துதிப்போர் நலமாக
ஆற்றலுடன் வாழவேண்டுமென்று நம்பிக்கை
குழந்தைகள் மீதுவைதிருப்பர் நம்பிக்கை
குருவின்மீது சீடனுக்கு நம்பிக்கை சீடனுக்கோ
குருசொல்லிதரும் கலைமீது நம்பிக்கை
பெண்களுக்கு ஆண்கள்மீது இவன்தன்னை நன்றாக
பொத்தி காப்பானென்று நம்பிக்கை
ஆண்களுக்கு தன்மனைவி இல்லறம்போற்ற வழவைபாள்
ஆண்டவன் அருள்புரிவாநென்று நம்பிக்கை
ஆண்டவனுக்கு தன்னை துதிப்போர் நலமாக
ஆற்றலுடன் வாழவேண்டுமென்று நம்பிக்கை
வியாழன், 17 மார்ச், 2011
கண்ணன் பாடல்
வசனம் - உனக்கு மாட்டுகறியா கொடுத்தேன்
அவையெல்லாம் அடிமாட போச்சு
அதை வெட்டி வெட்டி கறியாக்கி திண்ண
அதோட கண்ணுக்குட்டிஎல்லாம் வெறியோட வளருது...
பாடல் - என் கன்னுக்குட்டி செத்து போச்சே
என் கண்ணு ரெண்டும் கண்ணீர் ஆச்சே
பகல் கனவு பாழாகி போச்சே
நிலவொளி கருப்பாகியாசே
பட்டமரம் தேடி தெய்வம் வந்தாச்சே
உலகம் முழுவதும் எனதாச்சே
கவலை எல்லாம் பறந்து போச்சே
உயிரான அன்பு உண்டாச்சே
உண்மை அறியும் தமிழ் நானாச்சே
அவையெல்லாம் அடிமாட போச்சு
அதை வெட்டி வெட்டி கறியாக்கி திண்ண
அதோட கண்ணுக்குட்டிஎல்லாம் வெறியோட வளருது...
பாடல் - என் கன்னுக்குட்டி செத்து போச்சே
என் கண்ணு ரெண்டும் கண்ணீர் ஆச்சே
பகல் கனவு பாழாகி போச்சே
நிலவொளி கருப்பாகியாசே
பட்டமரம் தேடி தெய்வம் வந்தாச்சே
உலகம் முழுவதும் எனதாச்சே
கவலை எல்லாம் பறந்து போச்சே
உயிரான அன்பு உண்டாச்சே
உண்மை அறியும் தமிழ் நானாச்சே
செவ்வாய், 15 மார்ச், 2011
பொது
கூடும்போது கூடி பிரியும்போது பிரிந்து
பணி செய்வதே வாழ்க்கை
மன்னன் கோபம் மாளாது என்றால்
ஆண்டவன் கோபம் சொல்லவும்வேன்டுமோ
இறைவன் தேர்தேடுப்பவன் தலைவன் அவன்தன்செயல்
இறைமக்களுகாய் அமைவதே சிறப்பு
மக்கள் அனைவரையும் இறையெனகொள் உந்தன்செயல்
மகேசன்தான்தன் நல்லவழியே அழைத்துசெல்வார்
தேர்தலில் தேர்தேடுக்கும்வரை பணிந்து பின்னர்
தேடிய எல்லாம் செய்பவன்
தீர்க்கபடுவான் அம்மக்களான மகேசனால் யோசித்து
தீர்மானி நல்லசெயல் செய்யபோகிறாய்
உணர்ந்தபின் தேர்தலுக்கு வேட்பாளராக விண்ணப்பம்செய்
உணராமற்போனால் உயிரை இழப்பாய்
உணராமற் போவோருக்கு உதவாது போகும்
உணர்சிகூட இல்லாமற் போகுமாம்
பணி செய்வதே வாழ்க்கை
மன்னன் கோபம் மாளாது என்றால்
ஆண்டவன் கோபம் சொல்லவும்வேன்டுமோ
இறைவன் தேர்தேடுப்பவன் தலைவன் அவன்தன்செயல்
இறைமக்களுகாய் அமைவதே சிறப்பு
மக்கள் அனைவரையும் இறையெனகொள் உந்தன்செயல்
மகேசன்தான்தன் நல்லவழியே அழைத்துசெல்வார்
தேர்தலில் தேர்தேடுக்கும்வரை பணிந்து பின்னர்
தேடிய எல்லாம் செய்பவன்
தீர்க்கபடுவான் அம்மக்களான மகேசனால் யோசித்து
தீர்மானி நல்லசெயல் செய்யபோகிறாய்
உணர்ந்தபின் தேர்தலுக்கு வேட்பாளராக விண்ணப்பம்செய்
உணராமற்போனால் உயிரை இழப்பாய்
உணராமற் போவோருக்கு உதவாது போகும்
உணர்சிகூட இல்லாமற் போகுமாம்
வியாழன், 10 மார்ச், 2011
சிருஷ்டிகள்
உலக இயற்கை சிருஷ்டிகள் ஒன்று
உயர்ந்தால் மற்றொன்று தாழும்
தாழ்ந்தது உயரும் உயர்ந்ததைவிட அதுவே
தாழ்ச்சியடையா நிலை கொள்ளும்
மனித சிருஷ்டிகளை பாதுகாக்க காளைகாமதேனு
மனிதன் அச்சிருஷ்டிகளை வருதலாகாது
அவையும் மனிதனை வருத்தமுற செய்யும்
அவையால் மனிதன் வாழ்கிறானேயென்று
மனிதன் அவற்றை பாதுகாக்கிறான் தன்பாவம்தீர்க்க
மாட்டு வேடிக்கைநடத்தி தனிகிறான்
உயர்ந்தால் மற்றொன்று தாழும்
தாழ்ந்தது உயரும் உயர்ந்ததைவிட அதுவே
தாழ்ச்சியடையா நிலை கொள்ளும்
மனித சிருஷ்டிகளை பாதுகாக்க காளைகாமதேனு
மனிதன் அச்சிருஷ்டிகளை வருதலாகாது
அவையும் மனிதனை வருத்தமுற செய்யும்
அவையால் மனிதன் வாழ்கிறானேயென்று
மனிதன் அவற்றை பாதுகாக்கிறான் தன்பாவம்தீர்க்க
மாட்டு வேடிக்கைநடத்தி தனிகிறான்
புதன், 9 மார்ச், 2011
தன்னிலை மாறாமை
தன்னிலை மாறுபவன் வீழ்வதும் அகுதன்றி
தன்னையொரு பொருட்டாய் மதியாதவன்
போற்றப்படுபவதும் ஈடு இணையில்லா உலகின்
பொற்ட்சான்றோர் மதிப்பதும் இயல்பு
அனைவரும் மாறும்போது மாறாதான் தெய்வமென்றோ
அதிலும் சிறந்தவனோ ஆவன்
தன்னிலை கெடின் அனைத்தும் கெடும்
தன்னிலை மனதில்மாறாமை நன்று
இல்லையேல் பேடு என்றே கொள்ளப்படுவர்
இயல்பை பெறுபவன் மனிதன்
தன்னிலை அனைத்திலும் மாறாதவன் இறையருட்செல்வரென
தன்முன்நிறுத்தப்படுவான் இறைவன் அரங்கில்
தான் கெட்டு தன்னினதாரையும் கெடுப்பவன்
தானே கெட்டழிவது உறுதி
இயற்கைக்கு எதிரான செயல் அதுவாம்
இயல்பாக இரு இயற்கையுடனே
தன்னையொரு பொருட்டாய் மதியாதவன்
போற்றப்படுபவதும் ஈடு இணையில்லா உலகின்
பொற்ட்சான்றோர் மதிப்பதும் இயல்பு
அனைவரும் மாறும்போது மாறாதான் தெய்வமென்றோ
அதிலும் சிறந்தவனோ ஆவன்
தன்னிலை கெடின் அனைத்தும் கெடும்
தன்னிலை மனதில்மாறாமை நன்று
இல்லையேல் பேடு என்றே கொள்ளப்படுவர்
இயல்பை பெறுபவன் மனிதன்
தன்னிலை அனைத்திலும் மாறாதவன் இறையருட்செல்வரென
தன்முன்நிறுத்தப்படுவான் இறைவன் அரங்கில்
தான் கெட்டு தன்னினதாரையும் கெடுப்பவன்
தானே கெட்டழிவது உறுதி
இயற்கைக்கு எதிரான செயல் அதுவாம்
இயல்பாக இரு இயற்கையுடனே
திங்கள், 21 பிப்ரவரி, 2011
வாய்மை வாய் இன்றியும் ஆத்மபூர்வமாகவும்
வாய்க்கும் நல்லோருக்கு என்றும்
வாய்மை என்பது பொய்யின்றி உண்மையையே
வார்த்தையாக உரைப்பதை குறிக்கும்
அகுதன்றி ஆத்மபூர்வமாகவும் ஐம்பொறிகளாலும் பிறர்க்கு
அன்றிற்பறவைபோல் தீது நீக்கி
நல்லதை எடுத்து கொண்டு தீதை
பிறர்க்கு நினைக்ககூட செய்யாதிருதலாம்
வாய்கொண்டு பொய்பேசின் வாய்மை ஆகா
வசையாகும் வஞ்சனையாகும் என்பதையறி
வாய்க்கும் நல்லோருக்கு என்றும்
வாய்மை என்பது பொய்யின்றி உண்மையையே
வார்த்தையாக உரைப்பதை குறிக்கும்
அகுதன்றி ஆத்மபூர்வமாகவும் ஐம்பொறிகளாலும் பிறர்க்கு
அன்றிற்பறவைபோல் தீது நீக்கி
நல்லதை எடுத்து கொண்டு தீதை
பிறர்க்கு நினைக்ககூட செய்யாதிருதலாம்
வாய்கொண்டு பொய்பேசின் வாய்மை ஆகா
வசையாகும் வஞ்சனையாகும் என்பதையறி
புதன், 16 பிப்ரவரி, 2011
கருவுதல்
கருவுதல் சூனியம் செய்வர்தம் மக்களுக்கு
காரியம் ஏதுவும் கைகூடா
பணம் பொருள் என அவர்தமக்கு
ஏதும் வாய்க பெறா
கருவி கருவி முன்செல்லும் ஏதும்
கஷ்டத்தையே அனுபவிக்கும் ஜென்மத்திற்கும்
கடினப்பட்டு உழைக்கும் ஒருவனை கருவுதல்
கருவும் உனக்கும் கேடளிக்கும்
வேலை செய் நன்றாக இருகருவாமல்
வேண்டும்முறைஎல்லாம் உனக்கும் வாய்ப்புகிடைக்கும்
காரியம் ஏதுவும் கைகூடா
பணம் பொருள் என அவர்தமக்கு
ஏதும் வாய்க பெறா
கருவி கருவி முன்செல்லும் ஏதும்
கஷ்டத்தையே அனுபவிக்கும் ஜென்மத்திற்கும்
கடினப்பட்டு உழைக்கும் ஒருவனை கருவுதல்
கருவும் உனக்கும் கேடளிக்கும்
வேலை செய் நன்றாக இருகருவாமல்
வேண்டும்முறைஎல்லாம் உனக்கும் வாய்ப்புகிடைக்கும்
திங்கள், 14 பிப்ரவரி, 2011
கோபம்
ஆதவன் மேலும் ஆண்டவன் மேலும்
வரும் கோபம் இன்மையால்
பெற்றபிள்ளை தன்சொல்கேளாவிடில் தந்தை தாய்க்கும்
பெரிய கோபம் வருமென்பதறி
அப்பிள்ளைகள் நன்றாய் இருக்கவே அக்கோபம்
அகுதறியா பிள்ளை பெற்றோரைவேறுக்கவும்கூடும்
ராமரை காக்கவே பாபர் கோயில்கட்டினார்
ராமரை முகலயர்போலாவது காக்கவேண்டாவோ
கோபம் கோவையே இல்லாது ஆக்கும்
கோபமில்லா சமாதானம் அளிக்கும்நட்பு
வரும் கோபம் இன்மையால்
பெற்றபிள்ளை தன்சொல்கேளாவிடில் தந்தை தாய்க்கும்
பெரிய கோபம் வருமென்பதறி
அப்பிள்ளைகள் நன்றாய் இருக்கவே அக்கோபம்
அகுதறியா பிள்ளை பெற்றோரைவேறுக்கவும்கூடும்
ராமரை காக்கவே பாபர் கோயில்கட்டினார்
ராமரை முகலயர்போலாவது காக்கவேண்டாவோ
கோபம் கோவையே இல்லாது ஆக்கும்
கோபமில்லா சமாதானம் அளிக்கும்நட்பு
மானம்
எல்லோர் மானம் வாங்கும் செயல்கள்
எல்லோராலும் வானதில்சேர்க்கவேண்டும் மென்பதுயெல்பு
மானம் வாங்கும் சிரிப்பு உன்மானம்
வாங்கும்போது தாங்கா அழுகையாகும்
மானம் வெட்கம் சூடு சொரணை
மாட்சி பெறுவது மக்கள்யெல்பு
அரங்கத்தை சிரிக்க வைக்க செய்யப்படும்செயல்
அரங்கநாதனை மகிழ்ச்சிபெற வைப்பதைபோன்றது
எள்ளி எள்ளி நகையாடுவர் தாம்குழந்தைகள்
துள்ளி துள்ளி விளையாடுவர்
எல்லோராலும் வானதில்சேர்க்கவேண்டும் மென்பதுயெல்பு
மானம் வாங்கும் சிரிப்பு உன்மானம்
வாங்கும்போது தாங்கா அழுகையாகும்
மானம் வெட்கம் சூடு சொரணை
மாட்சி பெறுவது மக்கள்யெல்பு
அரங்கத்தை சிரிக்க வைக்க செய்யப்படும்செயல்
அரங்கநாதனை மகிழ்ச்சிபெற வைப்பதைபோன்றது
எள்ளி எள்ளி நகையாடுவர் தாம்குழந்தைகள்
துள்ளி துள்ளி விளையாடுவர்
வியாழன், 10 பிப்ரவரி, 2011
அடக்கமுடைமை
அடக்கம் அன்பான வாழ்வு தரும்
அடங்காமை சொல்லாதுயருள் ஆழ்த்திவிடும்
எத்துனை இடர்வரினும் மாறாதது ஏகாந்த
எல்லோர் நட்பு கொண்டவற்கே
உன் துயர்களைய அடங்கு பிறர்
துயர்களைய வெகுண்டெழு அகுதேயாம்
மக்கள் சேவை அது படைக்கும்
மகேசன் சேவை ஆகும்
வன்முறை எதற்கும் தீர்வாகாது விளையாட்டில்
விட்டுவிடாபோட்டி குணம் வேண்டும்
அடங்காமை சொல்லாதுயருள் ஆழ்த்திவிடும்
எத்துனை இடர்வரினும் மாறாதது ஏகாந்த
எல்லோர் நட்பு கொண்டவற்கே
உன் துயர்களைய அடங்கு பிறர்
துயர்களைய வெகுண்டெழு அகுதேயாம்
மக்கள் சேவை அது படைக்கும்
மகேசன் சேவை ஆகும்
வன்முறை எதற்கும் தீர்வாகாது விளையாட்டில்
விட்டுவிடாபோட்டி குணம் வேண்டும்
செவ்வாய், 8 பிப்ரவரி, 2011
புனிதம் பாவம்
புனிதம் என்பது யாதெனின் அடுத்தவரை
வஞ்சிக்காது இருப்பதே ஆகும்
புனிதம் இல்லையேல் ஒன்றும் இல்லை
பாவம் சேர்பவன் நரகம்புகுவான்
பசியில் உன்னை சேர்ந்தோர் பிட்சிதிண்பர்
பேய்கள் என்பதை அப்போதுணர்வாய்
புண்ணியம் மிகபெருவோன் சொர்க்கம் செல்வான்
இறைவன் அவனுக்கு எல்லம்செய்வார்
கேட்பதெல்லாம் கிடைக்கும் என்ன வேண்டும்
என்பதை யோசித்து கேள்
கேள்வி கேள் என்று அதற்குதான்
கேள்வியறிவு சான்றோர் சொல்வர்
வஞ்சிக்காது இருப்பதே ஆகும்
புனிதம் இல்லையேல் ஒன்றும் இல்லை
பாவம் சேர்பவன் நரகம்புகுவான்
பசியில் உன்னை சேர்ந்தோர் பிட்சிதிண்பர்
பேய்கள் என்பதை அப்போதுணர்வாய்
புண்ணியம் மிகபெருவோன் சொர்க்கம் செல்வான்
இறைவன் அவனுக்கு எல்லம்செய்வார்
கேட்பதெல்லாம் கிடைக்கும் என்ன வேண்டும்
என்பதை யோசித்து கேள்
கேள்வி கேள் என்று அதற்குதான்
கேள்வியறிவு சான்றோர் சொல்வர்
ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011
நிபந்தனை
இதையெல்லாம் செய்யவேண்டும் இதையெல்லாம் செய்யகூடாது
நிபந்தனைகள் என்பது செய்ததைநினைதுபார்கும்பொழுதுவெறுக்காதிருக்க
வெறுத்தால் செய்தது தவறு என்றுனந்தால்
அதற்கான மாற்றுசெயலை செய்துவிடு
இல்லையெனில் அது குற்றம் எனக்கொள்ளப்படும்
எல்லோரும் மறுத்துரைக்க செய்தாலது
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
குணம் பார்க்கின் குற்றமில்லை
தண்டப்பணம் விதிமீறுதளுக்கு திரும்ப பெறவோனா
தண்டனை அவர்குற்றம் தீரும்வரைதுன்பபடுதல்
நிபந்தனைகள் என்பது செய்ததைநினைதுபார்கும்பொழுதுவெறுக்காதிருக்க
வெறுத்தால் செய்தது தவறு என்றுனந்தால்
அதற்கான மாற்றுசெயலை செய்துவிடு
இல்லையெனில் அது குற்றம் எனக்கொள்ளப்படும்
எல்லோரும் மறுத்துரைக்க செய்தாலது
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
குணம் பார்க்கின் குற்றமில்லை
தண்டப்பணம் விதிமீறுதளுக்கு திரும்ப பெறவோனா
தண்டனை அவர்குற்றம் தீரும்வரைதுன்பபடுதல்
வியாழன், 3 பிப்ரவரி, 2011
உலக நடப்பு
ஏமாற்றுவோரை ஏமாற்றவேண்டும் வன்முறையாலரை சூழ்ச்சிசெய்து
ஏல்லாவிதமான தொந்தரவும்கொடுத்து வீழ்த்தவேண்டும்
நல்லோர் துன்பப்படுவர் நிலைத்திருப்பர் கயவரோ
நன்றாக இருப்பர் செத்தொழிவர்
துன்பம்தான் வாழ்க்கை உனக்குரியது உனக்கேஉரியது
துன்பம் இருந்தால்தான் இன்பத்தைப்பற்றிதெரியும்
இன்பத்தைபற்றி அறிந்தவன் கயமைஎன்பது என்னவென்றுஅறிவான்
இன்னலை அகற்ற அவனால்தான்முடியும்
களவும் கற்று மற களவையகற்ற
களவரிதல் நன்று உலகில்
ஏல்லாவிதமான தொந்தரவும்கொடுத்து வீழ்த்தவேண்டும்
நல்லோர் துன்பப்படுவர் நிலைத்திருப்பர் கயவரோ
நன்றாக இருப்பர் செத்தொழிவர்
துன்பம்தான் வாழ்க்கை உனக்குரியது உனக்கேஉரியது
துன்பம் இருந்தால்தான் இன்பத்தைப்பற்றிதெரியும்
இன்பத்தைபற்றி அறிந்தவன் கயமைஎன்பது என்னவென்றுஅறிவான்
இன்னலை அகற்ற அவனால்தான்முடியும்
களவும் கற்று மற களவையகற்ற
களவரிதல் நன்று உலகில்
புதன், 2 பிப்ரவரி, 2011
இயற்கை மீளும் செயற்கை கடினப்பட்டு அழியும் தேற்றவே முடியாது போனால்
வாழும்வரை சுபீதிரு சிருஷ்டி அது
வாழ்கைக்கு பிறகும் பலன்தரும்
நீ மரம் நடு உன்சந்ததிக்குபலனுண்டாகும்
நீ நன்றாயிரு நல்லதேனடக்கும்
இயற்கையை வென்றோர்இல்லை செயற்கையை வீழ்த்தியவர்இல்லை
இயல்புமாறும் எடுத்துக்கொண்ட கருப்பொருளின்.
செயற்கை உன் சிருஷ்டி உன்னினதாரின்சிருஷ்டி
செயற்கை மாறுபட்டால்மரிக்கும் மனிதர்களைகாப்பாற்ற
இயற்கை மாறுபட்டு அழியும்போது அழுதலும்
இயற்கை நன்றாயிருக்கும்போது சிரிதலுமியல்பு
வாழ்கைக்கு பிறகும் பலன்தரும்
நீ மரம் நடு உன்சந்ததிக்குபலனுண்டாகும்
நீ நன்றாயிரு நல்லதேனடக்கும்
இயற்கையை வென்றோர்இல்லை செயற்கையை வீழ்த்தியவர்இல்லை
இயல்புமாறும் எடுத்துக்கொண்ட கருப்பொருளின்.
செயற்கை உன் சிருஷ்டி உன்னினதாரின்சிருஷ்டி
செயற்கை மாறுபட்டால்மரிக்கும் மனிதர்களைகாப்பாற்ற
இயற்கை மாறுபட்டு அழியும்போது அழுதலும்
இயற்கை நன்றாயிருக்கும்போது சிரிதலுமியல்பு
வெள்ளி, 28 ஜனவரி, 2011
புதிய வள்ளுவம் தொகையிடல் தமிழ் எழுத்து ௧
அறிவு மெருக வேண்டின் உடலைவருத்து
அந்தஉடல் வருத்தமே அறிவாய்மிளிரும்
ஆண்டுகள் பல கழிந்தாலும் ஆண்டோர்அறிவு
ஆண்டாண்டாய் நிலைத்து இருக்கும்
தூற்றுவோர் தூற்ற போற்றுவோர் போற்ற
தூயென காரியுமிழ்ந்த போதிலும்
நாட்டிற்கு உனக்கு உலகிற்கு நன்மை
நாடசெய்வதை ஒருபோதும் கைவிடவேண்டா
என்ன இழிவு நேர்ந்தாலும் அறிவுசார்தன்னிலை
என்ன பாடுபட்டாவது பெறு
அந்தஉடல் வருத்தமே அறிவாய்மிளிரும்
ஆண்டுகள் பல கழிந்தாலும் ஆண்டோர்அறிவு
ஆண்டாண்டாய் நிலைத்து இருக்கும்
தூற்றுவோர் தூற்ற போற்றுவோர் போற்ற
தூயென காரியுமிழ்ந்த போதிலும்
நாட்டிற்கு உனக்கு உலகிற்கு நன்மை
நாடசெய்வதை ஒருபோதும் கைவிடவேண்டா
என்ன இழிவு நேர்ந்தாலும் அறிவுசார்தன்னிலை
என்ன பாடுபட்டாவது பெறு
சனி, 22 ஜனவரி, 2011
செயற்கை வஸ் இயற்கை
செயற்கை இயற்கைக்கு ஊறு விளைவிக்காமல்
செயல்படும் வரை நல்லது
செய்யும் செயல்கள் செயற்கையாய் இருப்ப
செவ்வினை இரத்தம் கக்குவர்
அசிங்கமில்லா இயற்கை செயல்கள் புவியை
அசிங்கபடுத்தாது அறிவையோ மனிதா
பூமி தாய் வாண தேவன்
இயற்கை அன்றி வேறேது
இயற்கையை வெல்ல நினைப்பவன் அறிவிலி
செயற்கைதான் தருமோ நற்பொருள்
செயல்படும் வரை நல்லது
செய்யும் செயல்கள் செயற்கையாய் இருப்ப
செவ்வினை இரத்தம் கக்குவர்
அசிங்கமில்லா இயற்கை செயல்கள் புவியை
அசிங்கபடுத்தாது அறிவையோ மனிதா
பூமி தாய் வாண தேவன்
இயற்கை அன்றி வேறேது
இயற்கையை வெல்ல நினைப்பவன் அறிவிலி
செயற்கைதான் தருமோ நற்பொருள்
வெள்ளி, 14 ஜனவரி, 2011
விழா மகிழ்ச்சி
கற்றல் கேட்டல் சம்பாத்தியம் செலவிடல்
கருத்தாய் வீடுதிரும்ப விழா
காணிக்கை இறைவனை நினைத்து நன்றிகூறி
காலமெல்லாம் வளர்த்தாயே என்பதுவிழா
கிட்டும் பொருள் குறைவின்றி கிடைக்க
கிழக்கு சூரியனுக்கு விழா
மகிழ்ச்சி பொங்க பொங்கல் அனைத்துதெய்வங்களுக்கும்
மங்கா புகழ்கொள்ள விழா
காமதேனுவிற்கு மனித உயிரை காப்பதற்காய்
காலமெல்லாம் நன்றிகூறி விழா
கருத்தாய் வீடுதிரும்ப விழா
காணிக்கை இறைவனை நினைத்து நன்றிகூறி
காலமெல்லாம் வளர்த்தாயே என்பதுவிழா
கிட்டும் பொருள் குறைவின்றி கிடைக்க
கிழக்கு சூரியனுக்கு விழா
மகிழ்ச்சி பொங்க பொங்கல் அனைத்துதெய்வங்களுக்கும்
மங்கா புகழ்கொள்ள விழா
காமதேனுவிற்கு மனித உயிரை காப்பதற்காய்
காலமெல்லாம் நன்றிகூறி விழா
ஞாயிறு, 9 ஜனவரி, 2011
தமிழ் வரிசையான வள்ளுவம்
அகத்தை சொல்லா அறிவு மானிடற்கு
அழகாம் அதைசொல்பவன் ஞானியோ
ஆறு மடை திறந்ததுபோல் நல்லோரன்பு
ஆறா அவா அன்றோ
இயல்பு மாறும் அகத்தை சொல்லுதலும்
இயற்கைக்கு எதிரானதே சொல்லாதே
ஈட்டு பொருள் அனுபவி இயன்றமட்டும்
ஈட்டியது எட்டாக்கனி ஆகாது
உருகு உள் அகம் உரைக்காதே
உருகும் உன்னன்பு மேகமாகுமாம்
ஊசி போனது போல் ஆகும்பண்டம்
ஊரார்கும் பயன்படாது அறி
எழு காலையில் எண்ணிய நல்லதைசெய்ய
எமகண்டம்ராகுகுளிகைக்குள் நல்லநேரத்தில் முடித்துவிடு
ஏழு கடல் ஏழு மலை
ஏகும் தொலைவு இல்லை
ஒருங்காய் ஒற்றுமையாய் மனமாறுபாடுஇன்றி பணிசெய்
ஒன்றும் பேசவேண்டா நட்தருனத்தில்
ஓதும் அனைத்தும் உனக்காகவும் என்றறி
ஓதுவதை செவிகொடுத்து கேள்
ஒவ்ளாக்கியம் என்பதும் வள்ளுவமே படைபவனை
ஒவ்வா வார்த்தைகளால் வசையாதே
அக்தரித்து ஆசையகற்றி எல்லோரையும் நண்பனாகபாவித்து
அக்கறை கொள் அக்துஇனிதாம்
கவின்மிகு இறகாம் மயிலினது பஞ்சவர்ணக்கிளிபற்றி
கவி என்ன பாடுவானோ
காற்று புகா இடம் உண்டோ
காளி நீ அரிவையோ
கிடைப்பதை பகிர்ந்துண்டால் உன்முறை வரும்போது
கிடைக்கும் சந்தோசமே தனி
கீற்று பாளை இளநீர் தேங்காய்மரமென
கீறும்துடைப்பம் வரைதரும் தென்னைவளர்
கெட்டாள் தாசி கெடுமை செய்வாள்
கெட்ட சகவாசம் எதற்கு
கேட்டு கொடுப்பவன் முதலாளி கொடுப்பவன்
கேட்காமல் நண்பன் அவனிற்கீடுண்டோ
கையாளாகா மானிடன் வாழ்ந்து என்னபயன்
கைராசிகாரன் அருகே இருந்தும்
கொட்டிகொடுப்பவன் புனிதன் அவனுக்கென்று சான்தான்வயிறோ
கொள்ளவோன்னா சரிரமே வயிறோ
கோவலன் கண்ணகி சரித்திரம் தாசியால்
கோட்டி பிடித்து அழிந்தது
கொவ்வை செவ்வாயை நினைத்து கோவானாலும்
கொவ்வடி பிடிப்பது தீது
அழகாம் அதைசொல்பவன் ஞானியோ
ஆறு மடை திறந்ததுபோல் நல்லோரன்பு
ஆறா அவா அன்றோ
இயல்பு மாறும் அகத்தை சொல்லுதலும்
இயற்கைக்கு எதிரானதே சொல்லாதே
ஈட்டு பொருள் அனுபவி இயன்றமட்டும்
ஈட்டியது எட்டாக்கனி ஆகாது
உருகு உள் அகம் உரைக்காதே
உருகும் உன்னன்பு மேகமாகுமாம்
ஊசி போனது போல் ஆகும்பண்டம்
ஊரார்கும் பயன்படாது அறி
எழு காலையில் எண்ணிய நல்லதைசெய்ய
எமகண்டம்ராகுகுளிகைக்குள் நல்லநேரத்தில் முடித்துவிடு
ஏழு கடல் ஏழு மலை
ஏகும் தொலைவு இல்லை
ஒருங்காய் ஒற்றுமையாய் மனமாறுபாடுஇன்றி பணிசெய்
ஒன்றும் பேசவேண்டா நட்தருனத்தில்
ஓதும் அனைத்தும் உனக்காகவும் என்றறி
ஓதுவதை செவிகொடுத்து கேள்
ஒவ்ளாக்கியம் என்பதும் வள்ளுவமே படைபவனை
ஒவ்வா வார்த்தைகளால் வசையாதே
அக்தரித்து ஆசையகற்றி எல்லோரையும் நண்பனாகபாவித்து
அக்கறை கொள் அக்துஇனிதாம்
கவின்மிகு இறகாம் மயிலினது பஞ்சவர்ணக்கிளிபற்றி
கவி என்ன பாடுவானோ
காற்று புகா இடம் உண்டோ
காளி நீ அரிவையோ
கிடைப்பதை பகிர்ந்துண்டால் உன்முறை வரும்போது
கிடைக்கும் சந்தோசமே தனி
கீற்று பாளை இளநீர் தேங்காய்மரமென
கீறும்துடைப்பம் வரைதரும் தென்னைவளர்
கெட்டாள் தாசி கெடுமை செய்வாள்
கெட்ட சகவாசம் எதற்கு
கேட்டு கொடுப்பவன் முதலாளி கொடுப்பவன்
கேட்காமல் நண்பன் அவனிற்கீடுண்டோ
கையாளாகா மானிடன் வாழ்ந்து என்னபயன்
கைராசிகாரன் அருகே இருந்தும்
கொட்டிகொடுப்பவன் புனிதன் அவனுக்கென்று சான்தான்வயிறோ
கொள்ளவோன்னா சரிரமே வயிறோ
கோவலன் கண்ணகி சரித்திரம் தாசியால்
கோட்டி பிடித்து அழிந்தது
கொவ்வை செவ்வாயை நினைத்து கோவானாலும்
கொவ்வடி பிடிப்பது தீது
சனி, 8 ஜனவரி, 2011
புதன், 5 ஜனவரி, 2011
அய்யப்ப பக்தி பாடல்
ஓங்கார நாதம் உயர்வான வேதம் தேனான கீதம் சாஸ்தாவுன் நாமம்
ஓங்கார நாதம் உயர்வான வேதம் தேனான கீதம் சாஸ்தாவுன் நாமம்
குளிரான காலம் குறை தீர்க்கும் உன் சரணம் ஏழையே உன் வருத்தம் அகன்ற நன் நேரம்
குணமான அன்பும் குன்றே கரையும் என்றுரைத்த நல் உன் நாவும் சரணம் சரணம்
கூப்பிடு சரணமென்றே வருகின்ற ஐய்யன் என் ஐய்யப்பன் அன்றோ அவன் தாலடி சரணம்
கேட்டால் தருவான் கெடுவினை தீர்ப்பான் ஐயா சரணம் சரணம் சரணம்
கொடுப்பன் பொன் பொருள் கோட்டியை விரட்டுவான் சரணம் சரணம் சரணம் சரணம்
கனிந்த அன்பால் கரை மீட்கவைப்பன் அய்யா சரணம் சரணம் சரணம்
காரிருள் நீங்கி சூரியன் உதிப்பதுபோல் வாழ்வில் இன்னல் அகலும் சரணம் சரணம் அய்யா சரணம்
கிட்டுமா என்றெண்ணி ஏங்கியே வாழ்வோர்க்கு கிடைக்கவைப்பான் என் அய்யன் சரணம் சரணம்
கீதை நாயகன் ருத்ரதாண்டவன் மைந்தன் பாதம் பணிவோம் சரணம் சரணம் சரணம்
ஓங்கார நாதம் உயர்வான வேதம் தேனான கீதம் சாஸ்தாவுன் நாமம்
குளிரான காலம் குறை தீர்க்கும் உன் சரணம் ஏழையே உன் வருத்தம் அகன்ற நன் நேரம்
குணமான அன்பும் குன்றே கரையும் என்றுரைத்த நல் உன் நாவும் சரணம் சரணம்
கூப்பிடு சரணமென்றே வருகின்ற ஐய்யன் என் ஐய்யப்பன் அன்றோ அவன் தாலடி சரணம்
கேட்டால் தருவான் கெடுவினை தீர்ப்பான் ஐயா சரணம் சரணம் சரணம்
கொடுப்பன் பொன் பொருள் கோட்டியை விரட்டுவான் சரணம் சரணம் சரணம் சரணம்
கனிந்த அன்பால் கரை மீட்கவைப்பன் அய்யா சரணம் சரணம் சரணம்
காரிருள் நீங்கி சூரியன் உதிப்பதுபோல் வாழ்வில் இன்னல் அகலும் சரணம் சரணம் அய்யா சரணம்
கிட்டுமா என்றெண்ணி ஏங்கியே வாழ்வோர்க்கு கிடைக்கவைப்பான் என் அய்யன் சரணம் சரணம்
கீதை நாயகன் ருத்ரதாண்டவன் மைந்தன் பாதம் பணிவோம் சரணம் சரணம் சரணம்
செவ்வாய், 4 ஜனவரி, 2011
ஆபிரகாம் லின்கோல்ன்
நான் இறந்தபின்
என் கல்லறையில் கேளுங்கள்
என் கல்லறையும் பதில் சொல்லும்
- ஆபிரகாம் லின்கோல்ன்
என் கல்லறையில் கேளுங்கள்
என் கல்லறையும் பதில் சொல்லும்
- ஆபிரகாம் லின்கோல்ன்
திங்கள், 3 ஜனவரி, 2011
பொய்யாமை
பொய் சொல்லி பெரும் எதுவும்
பொய்தேபோகும் அடுத்தவர் சாபம்வேண்டா
கெட்ட தன்மையின் ஆரம்பம் பொய்
கெடும் ஆற்றல் பொய்ப்பின்
பொய் பொய்க்கும் சொல்லும் பொய்க்கும்
பொய் ஏன் நல்லுலகில்
நேர்மை பொய்யல்லாதது வேண்டின் நிறைய
நேர்த்தியாக படி அதன்படிசெய்
வைராக்கியம் என்பது ஒரு உண்மையின்
வைரம் போன்ற நம்பிக்கை
பொய்தேபோகும் அடுத்தவர் சாபம்வேண்டா
கெட்ட தன்மையின் ஆரம்பம் பொய்
கெடும் ஆற்றல் பொய்ப்பின்
பொய் பொய்க்கும் சொல்லும் பொய்க்கும்
பொய் ஏன் நல்லுலகில்
நேர்மை பொய்யல்லாதது வேண்டின் நிறைய
நேர்த்தியாக படி அதன்படிசெய்
வைராக்கியம் என்பது ஒரு உண்மையின்
வைரம் போன்ற நம்பிக்கை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
