வெள்ளி, 31 டிசம்பர், 2010

வருத்தம்

மனமாறுபாடு கோபம் அழுகை வருத்தம்
மன்னிப்புவரை கொண்டுவிடும் அறி
சொல்வதை உணர்ந்துகொள் சரி என்று
சொல்லி படிப்பாக எடுத்துகொள்
அதுவே படிப்பினை அதே துன்பம்
அடுத்து அவருக்கு ஏற்படும்
அப்போது அவரே உன்னிடம் மன்னிப்புகேட்டு
அவரால் ஆனதை செய்வார்
அதை தடுக்கவும் முடியாது நிறுத்தவும்இயலாது
அதான் மன்னித்தல் என்றறி

திங்கள், 27 டிசம்பர், 2010

சனி, 25 டிசம்பர், 2010

க வரிசை வள்ளுவம்

கற்றுதேர் காலில் விழும் உலகம்
கல்லாதிரு கல்போல் ஆவாய்
காலை மாலை படி கல்லாதோர்குசொல்லிகொடு
காற்றுகூட கற்கும் நன்கு
கிடைத்த நன்மையை தீமையை சொல்
கிட்டா ஆனந்தம் பெருகும்
கீற்றுக்கு கிழக்கு மேற்கு தெரியாது
கீழ்விழும் காற்றுபோனபோக்கு செல்லும்
குயில் நடு சாமத்தில் கூவும்
குயில் அழகு அதில்தெரியாது
கூற்றாடி எல்லோரும் ஆடும்போது ஆடுவான்
கூத்து கட்டுபவன் இறையே
கெட்டது கேட்காதே நல்லது கொடுக்காமல்இருக்காதே
கெடுமுன் உபயோகி தானியங்களை
கேள் கொடு கொன்றை வேந்தனும்
கேளா இறையும் அப்படியே
கைகொடுக்கும் கடவுள் மனிதபிறவி ஆண்டவனுக்குஅடுத்ததாம்
கையில்லாதொன் வணங்கவும் முடியுமோ
கொஞ்சும் கிளி அழகு மயில்
கொவ்வ நினைத்தல் நன்றோ
கோப்பெரும் சோழனும் கொஞ்சி விளையாடிய
கோஞ்சும் தஞ்சைமாநகரம் யாம்பிறந்தயிடம்
கொவ்சிகன் பிசிராந்தையர் நட்புபோல் இந்நாள்உள்ளதோ
கொவ்ரவம் மானமவமானம் அழிந்ததே

செவ்வாய், 21 டிசம்பர், 2010

இறைபுகழ்

மக்கள் அனைவரும் மகிழ்ந்தால் மகிழ்வர்
மக்கள்வழிவந்த ஆதி சிவம்
குழலூதும் குருவாயூர் கண்ணனே கண்ணனே
தேன்மதுரம் உன் கீதம்
மந்திரம் மந்திரம் குரு மந்திரம்
மந்திரம்மந்திரம் திரு மந்திரம்
நட்பு என்பது யாதெனின் ஒருபோதும்
கைவிடாத நல்லநண்பர் செய்கைகளே
உணவு உடை இருப்பிடமின்றி எவனொருவன்
உலகில் உய்வது அரிது
மாண்பு மாமன்னற்கும் உரிதாம் இல்லையெனின்
நோன்பு திறப்பது வீண்
அன்பு அனைவருக்கும் உரித்தாகும் அதுவல்லது
பன்புபன்பு பன்பே சிறந்தது
நன்மை நன்மை நன்மை நீவீர்
நண்பனாக அன்பனாகப் பெறின்
நாயென்றும் நரிஎன்றும் நகவைத்து பின்
நரஹரி என உணர்த்து
சொல்லா காம வேட்கை உடையவரை
சொல்லாமல் தவிர்த்து செல்
வெற்றி உணதே தூற்றுவோர் தூற்றட்டும்
வேன்கொற்றகுடையுடன் வாழ் இன்பமாய்
பொய் பொய்யல்லாதது மெய் ஏகின்
வாய் பயக்கும் நன்மை
பாசம் பற்று பயம் பயங்கரம்
பாட்டினால் ஓடி போகும்
ஆட்டத்தினால் அனைத்துமே போகும் எனில்
ஆட்டிற்கும் அர்ச்சனை செய்வர்
கடவுளே அருள்புரிவாய் இம்மக்கள் செய்வதரியாதவர்கள்
கருமமே கண்ணாக இருப்பவர்கள்
படை திரண்டால் தீதழியும் மடைதிறப்பின்
விடையான மனம் மகிழும்
ஒரே நாடு வேற்றுமையில் ஒற்றுமை
ஒருவனாலும் கூடாது எங்களைபிரிக்க
கற்ற கல்வி மனதில் தங்கினால்
கற்றவனுக்கு கல்லும் கனியாம்
யாம் கற்ற மொழிகளிலே தமிழ்போல்
யாதுமில்லை இந்த அவனியிலே
உலகம் முழுவதும் தொடர்பு கொள்ள
உலகமாங்கிலம் கற்றது கேள்
இந்தியாவில் இருப்பவன் ஒவ்வொருவனுக்கும் தலைக்குதலை
இந்தி தெரிந்திருக்க வேண்டும்

சனி, 18 டிசம்பர், 2010

அகர வள்ளுவம்

என்றும் எண்ணிய ஏகா இறையனாலும்
எண்ணாதிருந்தால் மண்ணைகவ்வுவது உறுதி
ஐவர் ஒன்றுகூடின் ஐம்பூதமும் அஞ்சுமாம்
ஐயா மூவருக்கு ஒன்றேமிஞ்சும்
ஒன்று அறிவு பலதோடிரு இல்லையெனின்
ஒன்றா தேகபலதோடு இரு
ஓவா புகழ் ஒரு இடத்திலாவது
பெற அகுதொன்றே சிறந்தவழியாம்
ஒவ்வினை உனையழிக்க உன்னை பாதுகாக்கும்
ஒவ்வோன்றான செயலாளுனைபாதுகாக்கும் மக்கள்

சிருஷ்டி என்கிற உருவாக்கம்

பழையன பார்த்து வெறுத்த மனதிற்கு
புதிதாய் ஒன்றைக்காட்டி மகிழ்விப்பது
அதுதம் அவர் விரும்புவதாய் அமையின்
அதுபோல் இன்பம் வேறொன்ருமில்லையாம்
எல்லாம் இரைந்து கிடக்கும் சென்றுநீ
எடுப்பதைஎடுத்து செய்வதைசெய்தால் சிருஷ்டி
அதற்கு படிக்க வேண்டும் மீண்டும்
அதனால் பயிற்சியாவது எடு
படித்திருக்கும் பட்சத்தில் புதிதை கற்றுக்கொள்வது
படித்தோருக்கு எளிது கற்றுக்கொள்

புதன், 15 டிசம்பர், 2010

தவம் வரம்

மகாயோகி வீடு மனைவி மக்கள்
மறந்து இறைவனை விசுவசித்தளியல்பு
மாறாத கணவன் மனைவி குழந்தை
மறுபிறப்பிலும் உதவும் தவமாம்
அடையமுடியாத நல்லதை தேடி ரிசிகள்தவம்செய்கின்றனர்
அனைத்து நல்லோர் அதனைபெற்றிடவே
வரமளிப்பவன் இறைவன் கயவனை அழிக்கதவம்
வருடம்வருடமாய் செய்பவர் மாமுனிகளாம்
அவர்தாம் ஆக்ரோசமாய் இருப்பது தன்மை
அவர்தம் இயல்பு அவர்தமைபோற்றுதல்னன்மையளிக்கும்

செவ்வாய், 7 டிசம்பர், 2010

நல்வழி செயல்

சிறுக சிறுக நல்வழி சென்றால்
சிறிது பொழுதில் நல்லவராகலாம்
நல்வழி செல்வோரை இறைவன் நல்வழி
நடத்துவான் என்பது உலகயில்பு
நல்ல பெயர் வாங்க பலநாட்களாகும்
நன்றல்லது சில பொழுதிலேயாம்
செயலில் செம்மை ஒன்றே நல்லதிற்கு
செயல் நல்வழியமைய ஆதாரம்
சிறுன்செயல் செய்யாதிருத்தல் நன்மை பயக்கும்
சின்ன உயிர்கள்போல்பார்க்க அழகும்கூடும்

திங்கள், 6 டிசம்பர், 2010

தொழில் செயல்வகை

தொழில் கயமை அற்றது ஏதுசெய்யினும்
தொல்காபுகழ் அடைவது உறுதி
கயமை தொழில் வேண்டா தீயில்
கருக்கினாலும் நல்லோரை காப்பாற்றுவானிறைவன்
நல்ல தொழில் பெருகின் நாடு
நலம் பெறுவது உறுதி
மக்களை பெருக்கி மாதவம் மேற்கொள்வதுதொழிலல்ல
மக்களான இறைவனை உலகுகாத்தர்துதிதத்அல்சமம்
கைவினை பொருள் முதியோர் செய்தால்
கைநிறைய பொருள்கிடைக்கும்போது வெகுசந்தோசம்
சிறியோர்க்கு படித்தல் விளையாடுதல் காண்பதேதொழிலாம்
சிறியதல்லாமளுண்டு பருகி சந்தோசமாகஇருக்கவேண்டும்
பெரியோருக்கு சிறிய உதவி செய்து
பெரியோரை போற்றுதல் சிறியோர்செயலாம்

சனி, 4 டிசம்பர், 2010

புதிய வள்ளுவம்

தாக்கும் தாக்கும் சொலம்புகள் உனைத்தான்
வேர்க்கும் வேர்க்கும் உமக்கு
ஆத்ம சக்தியை விட பேராயுதம்
அகிலத்திலும் இல்லையே காண்
இனி உன் கண்ணில் கண்ணீரில்லை
இனி உனக்கு பஞ்சமில்லை
மது மங்கை மயக்கம் மனதை
மயமாக்கும் அறிவையோ மனிதா
என் தெய்வம் போல வேறில்லை
எந்தாய்தந்தைதமக்கு நிகரில்லை இவ்வுலகில்எனக்கு

வகர வள்ளுவம்

வரும் நாள் எல்லாம் திருநாளேஇனி
வருணன் மும்மாதிரி மழைபொழிவான்
வாயு பிடியில் இருந்த உலகம்
வகை வகையாய் வாழுமினி
விரும்பும் அனைத்தும் பொறுத்திருந்துதான் பெறவேண்டும்
வின்னாள்பவன் மன்னாள்பவன் யாவர்க்குமாம்
வீடு விட்டு வெளியே சென்றாலும்
வீட்டோருக்கு உரைப்பதை முழுதுமுரைத்துசெல்
வேட்டைக்காரன் மற்றொன்றும் அறியவொன்னதது காரியநிமித்தம்
வேள்வி தடுப்பது நல்லொன்ரைஅழிக்கவொன்னாவேண்டி

மகர வள்ளுவம்

மாதா பிதா குரு தெய்வம்
மனிடபிரபிற்கு மற்றுமோர்அறியபரிசாம் நண்பன்
மீறும் நிலை பெறுபவன் கடவுள்
மீறுமவனை கயவோர் அழித்துவிடாமல்
இருக்கவே கூட்டம் கூட்டமாக அணிசேர்
இருக்கும் எல்லாம் நன்மைசெய்யும்
உலகமே ஒன்றானால் சண்டைஎதெற்கு எல்லாம்
உருவான மனபிசவு இல்லாதிறு
மேதகு ஆண்றாளர் பெரியோர் தம்மை
மேன்மைபடுத்து மேதகு ஆசிர்வாதம்மேன்மையுண்டாக்கும்

தகர வள்ளுவம்

தாயும் பேசுவாள் தன் கைகுழந்தை
தாய்தகப்பன் சொல்ல பேசும்
ஏசுபவன் இல்லையில் காரியசித்தி இல்லை
ஏசுபவனை அடிப்பதைகாட்டிலும் உன்தவரைதிருத்திகொல்
எல்லாரும் உன் பின்னே வருவதை
என்னமாட்டயோ என்ன மனமே
தயை உள்ளம் கொண்டார் பெரியோர்
தவறிகூட மதிக்காமல் இருக்காதே
திசையெங்கும் சென்று பொருள் ஈட்டினர்
திரும்பிபார்ககூட முகவடிவை தராயோஏனிறைவா

சத்திய வள்ளுவம்

சத்தியம் உரைக்கும் மறைநூல்கள் நிறைய
சாகமல்கூட இருக்க செய்யுமாம்
ரிக் யசுர் சாம அதர்வண
வேதங்கள் அவை அனைத்தும்
இந்துகீதை கிரிஸ்தவபிப்ளே முகலயகுரான் சீக்கியஅந்தாதி
புத்தபூர்ணிமா ஐயப்பைதீகம் குழந்தைகள்விரும்பும்பொன்மொழிகள்
சிறிய குர்ரானையே பெற்றுவிட்டேன் எனாருயிர்ணன்பனுக்கு
சிறியதைகூட ஒன்றும் கொடுக்கவில்லை
சீரிய காரியமேகின் சிறந்ததெல்லாம் படியுங்கள்
சீரும் சிறப்புமாகும் வாழ்வு

வெள்ளி, 3 டிசம்பர், 2010

ககர வள்ளுவம்

கீரல் கைவிரல் கால்விரல் மேம்படின்
கீர வொன்னா நற்காரியமுண்டாம்
கேட்டு கொடுக்கதொன் அவன்தன் பொல்லா
கோபத்திற்கு சிறிதுகொடுப்பினும் ஆளாவான்
கையுட்டு பெறின் கைரேகை அழியுமாம்
கையாளாக மக்கள் தமற்கு
கொத்தனார் செய்யவேண்டியதை பத்து சித்தாள்
கொய்து கூட செய்யலாகாது
ஒத்த சித்த வேலையை தேடி
ஒன்பது நூறுபேர் செல்லவேண்டா

ககர வள்ளுவம்

கண்ணே மணியே உயிரே காத்துகாப்பாத்து
கருகியதும் மெருகூடும் அன்பே
காலித்தனத்தின் உச்சம் நாகரீகமா மரிக்கபோகுமுயிர்களே
காளியை வணங்கிக்கொல்லுங்கள் மறுமையில்பிழைபீர்கான்
கிறுக்கு தனத்தின் உச்சம் உருவாக்கம்
கிறுக்கன் யாமோ படைப்பாளி
படைப்பவனுக்கு அழிக்க தெரியும் அது
படை பலமுள்ளவனுக்கு வெகுஇயல்பு
அழிக்க தெரிந்தவனுக்கு நல்லோரை காப்பாற்ற
அறிய வொன்னா திருப்பதுவோ
அறிவாயோ இறைவா அன்பகதுள் இல்லா
அறிவு ஏகற்றும் கல்லாதோரே

அகர வள்ளுவம்

உண்மை உழைப்பு உயர்வு உற்சாகம்
உரியதை உணர்த்தி உழலும்உலகு
ஊரே ஊமையானால் உண்மையெங்கே நிலைக்கும்
ஊடலே நிலைதிருபின் தன்னிலைஎங்கே
என் ஏன் எல்லோர் ஆசையும்
எல்லோர் நன்மைக்காகாகின் போர்நேராது
ஏட்டில் உள்ள கேள்விக்கெல்லாம் பதில்தேடு
ஏன்றாவது நீயே கேள்வியும்பதிலுமாவாய்
ஒன்ன்றோன்றாய் தீமை விலக்கு புனிதனாவாய்
ஒன்றா புகழ்தனம் அமையதுவேவழி

புதன், 1 டிசம்பர், 2010

அகர வள்ளுவம்

அறிய செய்வர் குணத்திற் சிறந்தோர்
அறியவொண்ணா தீமை யோசியர்
ஆழி அடங்கும் ஆன்றோர் ஒலிகேட்டால்
ஆடி அடங்குவர் ஆண்டவனைபார்த்தால்
இசை இனிமை கருதோற்றுவிக்கும் இனியபாடல்
இனிமையாம் மன அமைதிக்கு
ஈழலில் போர் என்றதும் துடிதுடித்ததே
ஈழ தமிழர் அழிவதைகண்டு
அன்பதுவே நாம் தான் என்னிலையில்ருந்தாலும்
அன்பாய் அடியுதையும் வாங்கினன்மைசெய்வோம்
நாம் அனைவரும் தமிழர் எனின்
நாம் வள்ளுவர் வழிதோன்றல்களே
ஆதாம் வழியும் அல்ல டார்வின்பரிணாமகொள்கையுமல்ல
ஆன்ற நல்வழிசெல்லும் வள்ளுவமுத்துக்களே

வியாழன், 25 நவம்பர், 2010

புகழ்

புகழ் என்பது பொதுசொத்து ஏனெனில்
இகழப்படும்போது அனைவராலும் துவம்சிக்கப்படும்
புகழ் வேண்டின் நல்லகாரியமாற்று மற்றதை
இகழவேண்டாம் தொந்தரவு செய்யாதிரு
புகழ்தனை ஏற்காதான் இகழபடுவன் இகழ்ச்சியை
புகழாதான் போற்றப்படுவன் அறி
அறிவு ஆற்றல் செயல்திறன் கூரியதாகின்
அனைத்தும் உன்வசமாகும் தெரிந்துகொள்
முடியாது என்று சொல்லாதே தெரிந்ததைசொல்
முடியும் உன்னருகிளுல்லோற்கு சரியனதுசொல்வர்
பதறாதே பயப்படாதே நிலைத்தன்மைகொள் வாழ்வு
பயனளிக்கும் ஒன்றாகும் உனக்கு

புதன், 24 நவம்பர், 2010

விளையாட்டு படிப்பினை

வெற்றி தோல்வி எல்லாவற்றிற்கும் படிப்பினை
அறிவு உடற்கூறு ஆற்றல்வெற்றிக்குவழிவகுக்கும்
வெற்றி வேண்டின் ஆரோக்கியமான தெளிவான
உடல் காரியசித்தி வேண்டும்

செவ்வாய், 23 நவம்பர், 2010

மனையறம்

மனைவியின் கண்ணிலிருந்து ஒருதுளி கண்நீர்வந்தாலும்
மணவாளன் சரியில்லை என்பதேஉண்மை
குழந்தையை பசியால் தவிக்கவிட்டு தன்போக்கில்
குன்றாமல் இருப்பவன் தற்குறி
மனைவி வந்தாலும் தாயை கவனியாதான்
மனையறதிற்கு புறம்பானவன் எனக்கொள்ளப்படுவான்
வாழ்கையில் கிடைக்கும் வருமானத்திற்குள் செலவுசெய்யகற்றவள்
வாழ்கையில் வெற்றிபெறுவது உறுதி
இருக்கும்போது கண்மூடிசெலவுசெய்து இல்லாதபோது தாய்வீடுசெள்பவள்
இருந்தும் வாழாவெட்டி எனப்படுவாள்

திங்கள், 22 நவம்பர், 2010

உளவியல்

குழந்தைக்கு தெரிந்தது பசி தாகம்
குணமுள்ள நல்லோர் தாம்
பருவமடைந்தோர் எனக்கு மிகவும் நல்லவன்நல்லவள்
பருத்து இருப்பர்களா பிடித்ததுபோலேன்று
மணமானோர் என் குழந்தைகள் நன்றாயிருக்கிறார்களோ
மனதிற்கு பிடித்தது வங்கிசென்ருவளர்போமென்று
வளர்ந்தால் நமை பார்துக்கொள்வநேன்று பிள்ளைகள்
வளைந்தால் தானே தெரியும்
பெற்றோற்கோ எம் பிள்ளைகள் தனக்கேஎல்லாம்
பெருமையாய் செய்து அவர்களும்னன்றையிருப்பரோஎன்று

நல்லது எச்சரிக்கும்

நடக்க போகும் கெட்டதை நினைத்து
நல்லது எச்சரிக்கும் உணர்
எல்லாம் உயிரே உலகை பார்
எல்லோரும் ஒன்றொன்று வளர்கின்றனர்
உரியதை வளர் சுன்னத்தை வளர்க்க
உரியதல்லாதாது செய்து உருகுளையாதே
மனித இயல்பு ஆடவர்க்கு திட்டுவதைகேட்டு
மனித ஆடவனா நானென்று
பெண்டிற்கு எனக்கு குழந்தை பிறக்குமா
பெயர்னள்ளது எடுக்குமா என்குழந்தை

ஞாயிறு அறிவு வேண்டின் தீமையை மற

நல்லதே யோசி ஒருவன் செய்த
நல்லதல்லாததை யோசிக்ககூட செய்யாதே
இப்போது என்ன செய்யவேண்டும் என
இப்போதே முடிவுசெய்து உடனேசெய்
நாட்டை பாதுகாக்க செய்யகூடாததையும் செய்
நாடு உன் பின்னேயிருக்கும்
நீயா நானா என்பதுவே மனத்திரிவு
நீயுமல்ல நானுமல்ல நாமே
நேரமல்லா அவசர நிலையின்போது பணிந்துகூறு
நேரத்தில் வந்து கேட்கிரேநென்று

மானிடனயிருந்து தெய்வமாவது

மாநிடனாயிருந்து தெய்வமாவது எனன்கொள் தீயயனைதும்தவிர்
மகாத்மாவே ஆவாய் தெய்வமாகாயோ
கௌவ்வா காக்கை குஞ்சும் தன்னினத்தை
கௌரவமாக பார்த்துக்கொள்ளும் மனிதயினமில்லையோ
ஒற்றுமை இனிமை பகைமை மையலாகின்
ஒன்றும் இல்லா ஆகுமென்பர்
நாயைகாட்டிலும் இழிவானவன் நம்பிக்கைத்துரோகி அவன்தன்னை
நாயைபோலே நடத்து திருந்துவான்
நட்டு வைத்த ரோஜாச்செடி பூப்பூக்கும்
நம்பிக்கை இல்லாதவன் அதையறியான்
நம்பிக்கை இல்லையேல் ஒன்றுமே இல்லை
நம்பு அதுதான் எல்லாம்

மது மாது தவிர் மனிடனாயிருந்து தெய்வமாவாய்

தீய செயல்களை தீயாலே எரித்துவிடுவார்
தீயினும் ஆற்றல்வாய்ந்த இறைவன்
கொள்ளா உலகம் கொள்ளும் நல்ல
கொன்றை வேந்தன் தன்னை
கோட்டை கட்டி தகர்ந்தால் அடையும்
கோடான துன்பமடைவர் நல்லோர்
மது மதி மயக்கும் மறுத்து
மது அருந்தாமல் இரு
மாது அது சேர்பவன் ஒட்டுவாரொட்டியடைந்து
மாமரிப்பை அடைவான் கொண்டுந்துயர்

சனி, 20 நவம்பர், 2010

பராக்கிரம வள்ளுவம்

உலகத்தின் சக்தியே உருகொண்டுவந்தால் உண்மையில்
உயிர்சக்தி ஒன்றுமில்லாமல்போகும் எனில்
அச்சக்தியை எவ்வாறு அழைப்பாய் அண்டபகிரண்டமும்
அச்சக்தியில் அடக்கம் ஓம்நமசிவாய
ஓம்நமசிவாய ஓம் சிவாயநமஹ ஜெயஜெயசங்கர ஹரஹரசங்கர
ஓம்ஸ்ரீஜெய்போலேநாத் ஓம்ஸ்ரீஜெய்ருத்ரநாத் ஓம்ஸ்ரீஜெய்சிவாயநம
ஆழியில் சேர்ந்தால் வைணவம் தீயில்
சேர்ந்தால் சிவம் இல்லையேல்பிரம்மம்
யாராய் நீயிருக்க போகிறாய் என்பதைசொல்
யாரும் இல்லா ஒன்றா

செவ்வாய், 16 நவம்பர், 2010

மனவேதனை வெளியிடும் வள்ளுவம்

மனவேதனை ஒவ்வொரு தோல்வியின்போதும் வெற்றியில்
மனஆறுதல் ஜெயித்துவிட்டோமென்று ஆனந்தகண்ணீர்
மீண்டும்மீண்டும் முயற்சித்து கிடைக்கபெராவொன்று வெகுமுயற்சிக்குபிறகு
மீண்டுமகலாமல் வாய்க்கபெறின் நிலைஆநந்தம்
வாழ்கையிலேயே காணமுடியா ஒன்று வாழ்த்திவழங்கபெரின்
வாழ்க்கைத்தத்துவம் விளங்குமாம் முயற்சிபோற்கு
ஜென்மஜென்மமாய் துன்பமே அனுபவித்த யாரும்
ஜென்மத்திற்கும் புகழை பொருட்டாகவேய்மதியார்
பிறந்ததிலிரிந்து துன்பம் ஏமாற்றமே அனுபவித்தவன்
பிறயின்பம் ஏதையும் ஏற்பான்சட்டைசெய்யாமல்

வியாழன், 4 நவம்பர், 2010

வணிக நோக்கற்ற சேவை அமைப்புகள்

தன்னை தன்குடும்பத்தை தன்னைசார்ந்தவர்களை ஏனுலகையே
தன்னாலான செயலை செய்வதன்வாயிலாக
ஒருகை தட்டகூட முடியாது ஒசைஎங்கு
ஒருமர தோப்பன்று பஞ்சமரமது
பிரச்சினையில்லா உலகம் அன்பான மக்கள்
பிற தீங்கில்லா நல்வாழ்வன்பாள்மட்டுமே
எல்லோரும் சிறப்பாய் வாழ்ந்தால் இறைவன்மகிழ்வான்
எல்லாம் நன்றாக மாறும்
அதற்குழைப்பவர்களை ஆண்டியை பார்பதுபோல் பார்த்தால்
அம்சமான சேவை எங்கிருக்கும்

திவரவாததிற்கு எதிரான கோபகனல்

பிழைப்பறியான் பிச்சையும் கொள்வான் அனைவரிடமும்
பீதின்ன வெறியில் துப்பாக்கியேந்திகொலைசெய்தல்பிழைப்பா
எத்தனை நன்மை செய்தாலும் மனமாறுபாடு
எதற்காக நன்னல்ல்வனில்லையென்று தன்னைதிருத்திகொள்ளவேன்டமா
உடனே வெறி எனக்கில்லை நீமட்டும்னன்றாயிருப்பதா
மனிதனுக்கும் மிருகங்களுக்கும் வேறுபாடுஇல்லை
பசியால் அடுத்தவரை இம்சித்து வாழ்வதைகட்டிலும்
பசியோடு வடகிருந்து இறையருள்ளள்ளதுசாவியாதிற்கொள்
அடுத்தவரை அடிதுதின்னும் மிருகத்தைப்போல் வாழதே
அன்பான அனைவருக்கும் நல்லவனையிருக்கமுயற்சிசெய்

புதன், 3 நவம்பர், 2010

திங்கள், 1 நவம்பர், 2010

வியாழன், 28 அக்டோபர், 2010

வெள்ளி, 15 அக்டோபர், 2010

ரவி வர்மா

சைத்தானிடம் பாவம் பார்த்தால் வஞ்சிக்கபடுவாய்

கெட்டவனிடம் பாவம் பார்க்காதே ஏனெனில்
கேட்டவன் உன்னையும் வஞ்சிப்பான்
இல்லாத நல்லவனுக்கு பாவம் என்று
இயன்றதை செய் நலமாகும்
கொடியவனிடம் சினேஹம் கொண்டால் உன்னையும்
கொள்ளகூட தயங்க மாட்டான்
சொல் பேச்சு கேட்காமலேயே எல்லாம்
சொல்லொனா கொடியவர் ஆகின்றனர்
அப்படி அவர்களை அவர்கள் கூடாநட்பு
அடித்து போட்டு சிரிக்கிறது

வழிந்தோடும் உயிர்கள்

ரோ போ சேடோ பேபி

வருத்தப்படா அழுதிகிட்டேயாவது வேலை செய்யனுண்டி

வியாழன், 14 அக்டோபர், 2010

ஆடி சிவன் என்கிற ஆளுடை பிள்ளையார்

சந்தோசம்

எது சந்தோசம் அடுத்தவரை சந்தோசப்டுதுவதுதான்
எனில் சந்தோசம் அல்லாததேன்
அடுத்தவரை துன்பபடுத்தி அடைவது நிலைக்காது
அதற்கடுத்தவரல் துன்பபடுத்த மேகுவர்
கணவன் மனைவி பிள்ளை வீடுமற்றும்நாடு
காப்பவர் சந்தோசம் என்றும்நிலைக்கும்
தாத்தா பாட்டி சந்தோசம் பெற்றபிள்ளைகளால்
தானாக பேரபிள்ளைகளால் உகும்
இயலாத முதியோர் பித்தர் போன்றோரை
இயன்றவரை காப்பது புண்ணியம்

சனி, 9 அக்டோபர், 2010

விளையாட்டு வள்ளுவம்

வேகம் விவேகம் ஒருபொருளாக விளையட்டில்கொள்ளபடின்
வேள்வியாயிரம் செய்தல் போன்றாம்
சரித்தன்மை விளையாட்டில் முக்கியம் துல்லியம்
சரிதன்மை அதற்கொண்டே அளக்கபடுகிறது
நிஜத்தன்மை முடிவாக்கம் செயற்தன்மை விளையாட்டில்
நிஜமான வெற்றியை தரும்
ஆறுதல்தன்மை விளையாட்டில் கூடாது வெற்றி
ஆண்டவன் விரும்புவது மற்றதல்ல
விளையாட்டைபற்றி விளக்கமளிப்பது வெற்றி பெற்ற
விளையாடுவோற்கு நன்மை நல்கும்

வியாழன், 7 அக்டோபர், 2010

புதன், 6 அக்டோபர், 2010

செவ்வாய், 5 அக்டோபர், 2010

பெத்தவயிறு - பெற்றோர்

நன்றாக இருக்கவே பெற்றோர் சொல்வர்
நன்றாகஇருக்கும்வரை பெற்றோரிதயம் துடிதுகொண்டேயிருக்கும்.
பிறந்த பொழுது அவர்கானும் இன்பத்தைபோல்
புவியில் வேறொன்றும் இல்லையாம்
ஆடிப்பாடும் தன்பிள்ளை ஆன்றோன் ஆனான்
அன்றி வேறொன்றும் இல்லைபெற்றோற்கு
ஒட்டுமொத்த பிறவிபயனும் பிள்ளையலாம் அவர்புகழ்
ஒன்றுமில்லை வேறொன்றும் இவ்வுலகில்
அழியும் தன்மகனை தடுக்க ஒன்னா
அன்னையும் மறுமை அடைவாள்

வெள்ளி, 1 அக்டோபர், 2010

புதன், 29 செப்டம்பர், 2010

உணர்ந்து பார்க்க வேண்டிய வள்ளுவம்

உணர்ந்து பார்க்கும் வள்ளுவம்

சிரித்தவன் அழுவான் அழுதவன் சிரிப்பான்
சிரித்தவன் யோசிக்கமாட்டான் பிரனே
இனிய இசை நன்னிய தேற்றும்
இனிதல்லாத நபர்தமக்கு உவர்ப்பாம்
உணவின்றி உறைவிடமின்றி உடுத்த உடையின்றி
உணர்வில்லாமல் இருப்பது கெடுமை
தன்னை பற்றி அறியாத மனநிலை
தன்னையே பேடு என்பர்
ஆறறிவு மனிதனை ஏழரிவக்கும் கணினி
ஆது மட்டும் அன்று
அனைத்து புலன்களையும் ஆக்கபடுத்தும் மதன்தன்
அளவில்லா ஆற்றல் பணி

திங்கள், 27 செப்டம்பர், 2010

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

வரையறை இல்லா வள்ளுவம்

உள்ளதால் கெடாமலிருபின் உள்ளது உள்ளபடி
உள்ளே வந்தடையும் மென்பதுமெய்யே
சரிரசுத்தம் மனசுத்தம் ஆத்மசுத்தம் அறிவுசுத்தம்
சரியானவற்கே சரியென உய்க்குமாம்
உள்ளது உள்ளபடி குழந்தைகள் இருக்குமிடத்தில்
உள்ளது என்றால் உரியகுணமுடையாரானகொள்
பாசமிகு பாதுகாவலன் உள்ளம் உடையோரை
பாசத்தாலே திருத்தி நன்றாக்குவர்
உள்ளத்தில் உள்ள தீயதை அகற்றினால்
உள்ளதிலேயே நீதான் சிறந்தவன்

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

பெரிய கோவில் சிறப்பு

பெரியகோவில் தஞ்சை பிரஹதீஸ்வரன் வேறுவழிஇல்லாதவர்க்கு
பெரியாண்டவனாம் தன்னை தஞ்சமடைவோற்கு
எந்தையை வணங்கி அனுமனை பிரார்த்தித்து
நந்தியை நோக்கியபின் தொடர்ந்து
வராஹியாய் விஷ்ணுவை வணங்கி பரம்பொருளிடம்
வந்தடைந்தால் அத்தனைதுயரும் அகலுமாம்
ஐய்யன் ஆங்கு அத்துணை படியேறி
ஐயமடைந்தவர்களை தெளிவு பெறவைப்பன்
கணபதியான ஆளுடை பிள்ளையார் முருகன்
காலசொல்லும் இந்திரன் முகப்பேநன்று

நாடு நலம் பெற

ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

வலை இடுகை வள்ளுவம்

வலைஇடுகை எனப்படுவது யாதெனின் எல்லாகணினிகளும்
வலைபின்னலில் தகவல் பறிமாறிகொள்வதேயாம்
தகவல் பரிமாறிகொள்வதில் கையூட்டு பெறுவதை
தடுக்கவே தொலைதொடர்பு நிறுவனமாம்
வலையில் துன்பம்தரும் தொல்லைகாரர்களை தொலைதுவிடவே
வலைபுலிகள் வண்டாய் பறக்கிரார்கலாம்
நல்லோர் தகவல்பரிமாரிகொள்ளும் போதுவரும் கெட்ட
பொல்லார் யாரையும் தீர்க்கவேண்டும்
அதற்காகவே அரசு வலை போராளிகளை
அங்கங்கே நிறுத்தி உள்ளதாம்

சனி, 11 செப்டம்பர், 2010

பொது


வியாழன், 9 செப்டம்பர், 2010

புதன், 8 செப்டம்பர், 2010

சனி, 4 செப்டம்பர், 2010

கண்ணுறுதல்

கண்ணுறுதல் மனதிற்கு நன்றாம் யாவும்
கற்றுற ஐயமின்றி செயல்பட
கண்ணே தேகத்தின் சிரசிற்கும் யாவுக்கும்
காரணம் ஊறின்றி காத்தலவசியம்
கண்ணுருதலால் மனமகிழ்ச்சி சந்தோசம் எல்லாம்
களிக்க பயணம் நன்றாம்
வெகுவிரைவு பயணம் சுற்றியிருப்பதை கவனிக்ககொள்ளாது
வெகுகண் விழிதோம்பல் நன்று
உன்னை சுற்றியிருப்பதை அறி பிறகு
உன்னையும் அறிவர் பலர்

வெள்ளி, 3 செப்டம்பர், 2010

நேற்று இன்று நாளை

நேற்று நடந்ததை நினைவில்கொள் தீயதை
நேற்றோடு விட்டுவிடு பிறகினிது
இன்று செய்வதை சரியாக செய்
இனி எதிர்காலம் நன்றாகும்
இன்றே நாளைக்கென ஏற்பாடு செய்
இன்றல்ல நாளையது பயன்
நாளை நடக்கபோவதை யோசி அதை
நாலும்னாலும் அணிசேர்ந்து வெற்றிபெறு
நாளை நன்றாகின் மனநிம்மதி உனக்கும்
நாளையவற்கும் சரியானது அகத்து

வியாழன், 2 செப்டம்பர், 2010

புதிய வள்ளுவம்

உள்ள பகிர்தல் அவசியம் சரியானஇலக்கிற்கு
உள்ளது அக்தொன்றே யாம்
அகதொன்று வைத்து நடிக்கும் காரியவாதியை
அகால மரணமே தாக்கும்
தக்கதை தக்க தருணத்தில் தயைகொண்டு
தன்கொள்வர் தரணியால் தாங்கப்படுவர்
காரியமே கண்ணாய் கருத்தில் கொள்வர்
காரியத்திற்கு ஏக லாகாதார்
இழப்பின் வலி அறிவர் சேமிப்பை
இழக்காமல் தான் கொள்வர்

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

புதிய வள்ளுவம்

விண்ணிலும் மண்ணிலும் அன்பு ஒன்றே
வீரிய வித்தாம் மக்கட்கு
புண்ணியம் மிக நன்மையையும் பாவம் மிக
புடிங்கி திங்குமாம் வறுமை
வறுமை போக்க பொறுமை வெகாமை
சிறுமை இன்றி இருதீழிய
தீழிய நன்மை வென்றுவிட்டால் வறுமை
தீர்ந்து விடும் என்பர்

சனி, 28 ஆகஸ்ட், 2010

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

இறைவனை போற்றுதல்

ஐயுறவு கொள்வார் கொள்வதில்லை நன்மை
பொய்யுறவாய் போய்விடும் அகத்து
ஓம் நமசிவாய என்ற மந்திரம்
ஓங்கரமாம் உலக உயிர்க்கு
அவ்வை மூதாட்டி கேட்க ஆங்கொருவன்
ஒவ்டதம் வழங்கி சிறபித்தான்
ஆக்ரினை தேற்றுமாம் இயற்கை சிறக்க
அன்றிற் பறவையும் அறியுமாமதனை
பொதுஉடமை சிறிது வாய்க்கின் சிறப்பாம்
தனியுடமை கோலோச்ச செய்யினும்

ஞாயிறு, 18 ஜூலை, 2010

புதிய வள்ளுவம்

தவறு தப்பிற்கு முன்னோடி அக்கதேபோல்
பொறுப்பு பணம்பெற முன்னோடி
கடன் தீர பணம் தேவை
கடவுள் வர தேவையில்லை
சொத்து அட்டை சொத்தை மேம்பிக்கவெயன்றி
சொத்தை அபகரிக்க அல்ல
கருப்பு ஒன்றுசேர்ந்து நல்ல செயல்செய்யும்போது
கரு என்னென்று கேட்டல்நலம்
அத்துடன் நிற்க என்னெனில் அக்தே
சொத்துடன் நீடிக்க வழி

சனி, 10 ஜூலை, 2010

பிதாவே வா

உயிருள்ள மனிதனாகவும் பிராணிகளாகவும் உயிரற்ற பொருட்களாகவும்
இருக்கும் பிதாவே
வீருகொண்டுவா வெல்வோம் வீணற்ற மதியோரை

உள்ளம் இனித்திருக்க

கேளிக்கை நாடகம் கூத்து பாடல்
ஆட்டம் கொண்டாட்டமெல்லாம் மனிதன்இனித்திருக்க
பேரிடர் போர்கால வேலைகளெல்லாம் கேளிக்கையில்
மனிதன் சேரும்போது மறந்துமகிழ்வான்
சிறியோர் இளைஞர் பெரியோர் எல்லோரும்
அவரவர்க்கு பிடித்தகாட்சியில் மகிழ்வர்
ஆண்டவனே கூத்து கட்டுபவந்தானே மக்களேமகேசன்
ஆண்டவன் ரசிகனும் அவனே

நற்பண்பு

நற்பண்பு நல்லோரிடதிலும் பொல்லாபண்பு கயவரிடத்திலும்
நற்றன எல்லோரிடத்திலும் இருப்பதுதியல்பு
பாலை தண்ணீர் நீக்கி ஏற்கும்
மேவா அன்னம்போல் இருப்பதுனன்று
பிழை நீக்கி நல்லதை நோக்கி
பிழை நீ முன்நேரூவாய்
கயவரை அகற்றி நல்லோரை காத்து
பயமில்லாவாழ்வது நாடு

இழப்பு மனநிலை

எதை இழந்தாலும் இழ அனைத்தையும்கூட
மனதை இழக்காதே மனிதாநீ
சோகம் மோகம் கொண்டவனுக்கு அன்பு
சோகத்தையும் வென்றவனுக்கு அறிவாயோமனிதாநீ
ஒன்றுமே பிடிக்காதவனுக்கு மது எதற்கு
மதயானைகூட அதை பருகாதே
ஏமாற்றுகாரனிடம் காசுகூட வங்காதே அதுவும்
அவனிடம்சென்று உன்னை ஏளனம்செய்யும்







புதன், 7 ஜூலை, 2010

இலக்கு

தான்கொண்ட இலக்கு தனைதேற்றின் தாமே
தான்கொள்வர் திரையுலகமே தனை
இலக்கு ஒன்றே மாணவர்காம் படிப்பு
விலக்கு ஏதும் இல்
ராமன் தொடுத்த அம்பு பத்துமரங்களைவீழ்த்தி
ராமா என்றபன்றியையும் கொன்றதாம்
என்னசிதறர்கள் இலக்கை தடுக்கும் கவனம்
என்னசிரமபட்டாவது வெற்றிக்கனியை நல்கும்
அறிவாற்றல் கவனம் வேகம் நிலைமனது
அறியவொன்னா வெற்றிக்கு வழி

செவ்வாய், 6 ஜூலை, 2010

விளையாட்டு

பெற்றோர் கடிந்து கொள்வதை மறக்க
பிள்ளைகள் விளையாடுவது நன்று
பிள்ளைகளின் அறிவு திறன் குறைய
பிள்ளைகளை கடிந்துகொள்வது தீது
மாசற்றோர் சான்றோர் அவர்கள் ஒருபோதும்
பிள்ளைகளை திட்டக்கூட வொன்னாதார்
பெரியோர் சிறியோரை பாதுகாக்கவே வாழ்கின்றனர்
பெரியோர்வாக்கு பெருமாள்வாக்கு உணர்
பெரியோரை மதியாதார் பிள்ளைகளை மதியாதார்
பெரியாண்டவனையும் மதியாதார் ஆவர்

செய்நன்றியறிதல்

ஒருவர் மற்றவருக்கு செய்த நன்றியைமறந்தவர்
ஒரு பொருட்டாகவே மதிக்கப்படார்
தான்வாழ தன்பிள்ளையை சாதனமாக கொண்டவர்
தானே கெடுவர் பிறரின்றி
நாட்டிற்க்கு நற்பெருமை சேர்க்க ஒவ்வொருவரும்
வீட்டிற்கு ஒருபிள்ளையை காப்பதுனன்று
ஒவ்வொரு செயலும் இறைவன் செய்கிறான்
அவனின் நன்றிமறப்பது கேடு
கடமைக்கு பிள்ளையை வளர்ப்பதைகாட்டிலும் இறைவனிடம்
எடமைக்கு கொடுப்பது நன்று

வெற்றி போற்றுதல்

வெற்றி பெற்றவர்களை போற்றுதல் நன்றாம்
வெற்றி மற்றவரும் பெற
உற்சாகம் பெருகுமாம் கடைசி நிலையில்
உள்ளவரும் வெற்றி ஈட்ட
படிக்காதோரையும் தன்பிள்ளயையாவது படிக்க தூண்டும்
படிப்பு என்னும் வெற்றிக்கனி
தூற்றலை அவமானமாக எடுதுகொள்ளதே அது
ஆற்றலை தரவேண்டும் வெற்றிக்கு
கேலி உனக்குள் வெற்றியெனும் விதைவிதைக்கவேண்டும்
கேலி வெற்றிக்கு முதல்படி

திங்கள், 5 ஜூலை, 2010

இணைய தலத்தில் சண்டை தேவையா

காமமும் கோபமும் உள்ளம் அடங்கவே அறிந்தும் அறியாமலும் பாட்டு கேக்கலையா ஒன்னுமே சாப்பிடைலேன்னா காமம் பத்தி ஒன்னுமே பேச தேவையில்லை அப்படின்னா கோபம் எங்கேயிருந்து வரும் கோபப்படாதிங்க கணினி சண்டை போட்டுகறதுக்காக இல்லை சம்பாதிக்க வீட்ல உள்ளவங்கள பாதுகாக்க புதியன நிறைய படைக்க என்னதான் கண்டுபிடிப்புகள் புதியன உருவாக்க உயிரை உட்டு ஒன்னும் ஒன்னும் உருவாக்கபடுது. எங்கேயோ கேட்டது
உயிரில் உள்ளுறைவதை வீணாக்குவோம் உரிமையை பெற உங்கள மாதிரி ஒரு மாணவன் சொல்றான். தி கண் நெவெர் கிவ் யு ரோசெஸ். பாவம் செய்து கொண்டேபோனால் சாவுதான் சண்டபோடதிங்க கண்ணுங்களா நீ அவன அடிப்ப அவன் உன் வீட்ல உள்ளவங்கள அடிப்பான் ஊரே கலகம் ஆரம்பிச்சுடும். மற மன்னி

குடும்ப கடாக்சம்

தலைவன் சோர்த்திருக்கும்போது தலைவி தேற்றுவாள்
தலைவி கண்நீரைகண்டு தேற்றுவான்தலைவன்
பெண்கள் ஆண்கள் செய்யும் கேட்டசெய்கைகளை
பெண்களும் செய்ய கூடாது
ஒரே மாதிரியான திசுக்கள் ஒன்றிணையாது
ஆண்களைப்போல் பெண்களும் இருக்ககூடாது
மரபு மாட்சிமை உள்ளது மரபணுக்கள்
மாறாது அவரவர்க்கு உள்ளது
யார்யார் மரபணு அதிகமோ அதேபோல்
அவர்அவர் பில்லையீனுவர் ஆணோபெண்ணோ

தோல்வி நிலை

தோல்வியே வெற்றிக்கு முதல்படி தொடர்ந்தால்
தோல்வியே உன்னிடம் தோற்கும்
தோல்வி நீ செய்த பாவம்
வெற்றி புண்ணியம் உன்னுடையது
ஒருவரின் வயிற்றெரிச்சல் மற்றவரின் முன்னேற்றத்தை
ஒன்றுமில்லாமல் செய்யும் என்பர்
சூனியம் என்பது நிறைய மக்களின்வயிற்றிரிச்சல்
சூரியனை வயிற்றெரிச்சல் ஒன்றும்செய்யலாகாது
பாவம் பாவம் பாவம் அதற்குஈடாகசெய்
புண்ணியம் புண்ணியம் புண்ணியம்

ஞாயிறு, 4 ஜூலை, 2010

நட்ப்பாராய்தல்

ஒத்த மன இயல்புடையோர் நண்பர்கள்
ஓவாதோர் அவர்களுக்கு எதிராளிகளே
நட்பு திரிந்து கெட போகின்
நட்பது பிரிதல் நலம்
மன ஒற்றுமை தீயதை நோக்கிசெல்லும்போது
மனிதரில் நல்லோர் பிரிவர்
நன்நட்பு என்பது துயர்கொண்ட காலத்திலும்
நன்மை செய்தலே யாம்
கோபத்தில் சண்டை கொள்வதும் இனியதருனங்களில்
கோபத்தை மறந்துமன்னிப்பதும் நன்நட்பாம்

சனி, 3 ஜூலை, 2010

மனித பிறப்பு

நல்ல செயல்கள் செய்பவன் எப்போதும்
நல்லவன் என்றே கொள்ளப்படுவான்
இம்மை மறுமை இடைகாலம் இவை
எம்மைக்கும் மனிதற்கு இறைமைகாம்
மண்ணில் தோன்றிய மனிதன் புனிதனாவதும்
விண்ணில் வீட்கொள்வதும் அவனாலேயே
இடைக்காலம் கொடியதாம் விலங்கிணங்கள்போல் ஆவது
மடைதிறந்தவெள்ளம்போல் வரும் கோபம்தவிர்
மறுமை சிறமையாய் ஆக என்றும்
சிறுமை செயல்கள் தவிர்க்க

புதன், 30 ஜூன், 2010

கூட்டு முயற்சி

கூட்டுமுயற்சி குழுவினால் செய்தால் வெற்றி
கூடிதம் அவரை தேடிவரும்
கூட்டுமுயற்சி தனிமுயற்சி தன்னை காட்டிலும்
பெரும் பயன் தரும்
தனிமுயற்சி தான்தான் மேற்கொண்டு கூட்டாக
தனியாய் இருக்கும் ஒருவருக்குஉதவிடும்
இறைவன் முயற்சியாம் கூட்டுமுயற்சி தனிதனிமுயற்சி
இன்றி கூட்டுமுயற்சி இல்லையாம்
பகிர் உன்செலவுபோக மீதம்தனை மற்றவருக்கு
பகிர்வர் உனக்கு வேண்டும்போது

செவ்வாய், 29 ஜூன், 2010

இறைவன் உங்களை விசாரிக்கிறார்

Salary to the working people want them get it fast and safe. Otherwise the curse of them affects who did fraud. It going to be death or accident. Do not cheat the people do not get the blame from your friends and collegues. Work money is because of the work people sin. If it hand over to other it become make the sin. The sin is too hard than whoever cheat the work people. What want to do for that? Be within limited wish and live as simply. When you don't want to become get the evilness. Evil and Saitans catch you and you ought to send when you caught by sin and you ought to go the vampires hell. Their ugly evil men and women take as you for food by tear and tear your body and their favorite parts become cut off from you.

Why want to cheat others. Try to live as good that holy money gives you lot what you got from cheat much much more than that. Life is to live as good. Why the bad worth deer hunt and feast to lions that's sin. Lead the world live as good. Be frank and if you are in socialism the dominating vanish from you. One tree not become forest. One man cannot live in this world alone.

You will get the tension from them but for care they did. You are mistaken their care for you that become make you tension. Don't think is always and do not hit on the stomach of the worker. Wherever the employee feeling their job couldn't be well. The followers hate your concern may be your entire property goodwill become null point. You ought to become at the position of check-and-mate in this world. Then you ought to give yellow notice.

Who you are cheating unknown employee no you are cheating yourself in life and career and bad names by all. Any profession that may be legal one do and get the money that money of is precious. It gives you rare all your wish products what you cannot think about it also.

Jesus blood is food. Don't take real blood food of employee you ought to get heavy charge-sheet from god because got notifying each and every action of you by action taken report. He is asking regularly about you so you want to tell about your problem then you will become secure. Because one small step to human one giant step to god

சனி, 19 ஜூன், 2010

புதிய வள்ளுவம்

கண்ணிர்கினிது அவைவெறுப்பு மாந்தர் யாவருக்குமில்லாத
புண்ணினமில்லா இனிய தோற்றம்
நாசிக்கினிது நறுமணமேயாம் அதே ஆத்மாவிற்கும்
நரசிங்கனுக்கும் மிகுந்த பிரியமாம்.
செவிக்கினிது நல்ல எல்லா சொற்களும்
சேவிக்கினிய நற் படலுமாம்.
வாயிற்கினிது வாசமுள்ள வகைவகை உணவுகளும்
வம்பில்லா வல்லிய தண்ணீருமாம்
உடலிர்கினிது உரிய தட்பவெப்பமும் உசித
உடையும் உடையராக உண்டெனின்

வெள்ளி, 18 ஜூன், 2010

விவசாயிகளுக்கு ஒரு முக்கிய செய்தி

நிலத்தின் விளைச்சலுக்கு தரமான விதைகள் வழங்கபடுவதில்லை என்பது ஒரு கரரனமாய் இருக்கலாம் அல்லது நிலம் தன் இயல்பை இழந்திருக்கும் அதற்கு என்ன செய்வது. ஒவ்வொரு விவசாயியும் தன் நிலத்தை ஐந்து அடிக்கு பொக்லைன் வைத்து தோண்டி மேலுள்ள தரமற்ற மண்ணை அகற்றிவிட்டு அடியில் உள்ள மண்ணை மேலே பரவசெய்து நிலம் சமமாக அமைய செம்மண்ணை வாங்கி அடியிலும் உள்ளே உள்ள மண்ணை மேலேயும் வைத்து புல்டோசெர் கொண்டு சமம் செய்து நிலத்தை பதப்படுத்தி மீண்டும் விவசாயம் செய்ய நிலத்தை தயார் செய்ய வேண்டும். இதற்காகும் செலவை பற்றி கவலைகொள்ள தேவை இல்லை பணத்தை எந்த பணக்கரனாலும் திண்ண முடியாது அவரவர்கள் தங்களுக்கு தெரிந்த பணமுடையோரிடம் பெற்று விளைச்சலில் கிடைக்கும் தானியத்தில் அவர்கள் கொடுக்கும் பணத்தின் மதிப்பளவு கொடுத்து தங்கள் நிலங்களையும் விவசாயத்தையும் காப்பாற்றி கொள்ள வேண்டியது ஒவ்வொரு விவசாயியின் கடமை. இல்லையேல் கடும் பஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றவரெல்லாம்
தொழுதுண்டு பின் செல்வார்
மடுத்த வாயெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கன் இடர்பாடு உடைத்து
ஏர் முனையை காட்டிலும் வல்லியது
ஏகரா பேனாமுனைகூட அன்று.

திங்கள், 14 ஜூன், 2010

புதிய வள்ளுவம்

குரு கொள்கைக்கு ஒத்து போபவன்
குருவின் மாண்புடைய மாணவன்
ஏவா ஏகும் ஏக வொன்னா
அவா வெறுக்க படின்
இன்னா செய்வோரை வொருத்தல் அவர்
வொன்னா செய்யாதிருக்க வேயாம்
புதியன படைத்தல் ஏதிர்காலம் யாவும்
நற்றன நன்மை பயக்கவேயாம்
அமைச்சு அரண் அரசன் அவர்கள்
அமைதியான மக்களுக்குக்காகவே யாம்

ஞாயிறு, 13 ஜூன், 2010

புதிய வள்ளுவம்

தரணி நல்லோர்காய் பேரின்பம் பெற
தருமாம் தக்கார்க்கு மழை
தன்கொண்டான் தாயகம்கொண்டான் தரணிகொண்டான் தக்கதை
தன்னால் அனைவருக்கும் நன்மை
தகாதது ஏதாகினும் வோறுத்தல் தன்னிலைமை
பெறாத நன்மை ஏதுமில்லை
யாதுமாகி நிற்கும் பரம்பொருளை பணிபவன்
யாது தீமையிலுருந்தும் தப்பிபிழைப்பான்
நன்மை செய் நல்லோருக்கு வாழ்வில்
நன்மையே உனக்கும் கிடைக்கும்

வெள்ளி, 11 ஜூன், 2010

புதிய வள்ளுவம்

இழிவொன்ன தமக்கு இழிவொன்ன தாய்நாட்டிற்கு
பழிநேரினும் அழித்தல் நன்று
சிறுசிறு பொழுதாகிலும் வீனே கழிக்காமல்
சிறுசிறு பொருள்படைத்தல் நலம்
சேர்க்கும் பொருள் செயல்கள் எதிர்காலத்திற்கு
சேர்குமதிகமாய் எல்லாம் வீண்
எல்லோர்க்கும் நன்மை ஏற்படின் பெரும்பொருள்
எல்லாம் அரசு கருவூலதிற்கே
பழி நேரினும் பாவப்பட்டு நட்டிற்குழைப்பவன்
இழி செயல் செய்யவொன்னன்

புதன், 9 ஜூன், 2010

புதிய வள்ளுவம்

கய தீய பிற இல்லா
நய நல்லோரது நாடு
உயிர் பிரியும் வரை படி
மயிர்கூட மறாகாக்கும் அறிவு
தன் தன் இனமழிவதை வேடிக்கைபார்பவன்
தான் அழிவதையும் தடுக்கொன்னன்
பிணியென்றும் மூப்பென்றும் பிதற்றுவர் பேதமையில்
பிணி யகற்ற லாகதார்
தன் வரை காத்துக்கொள்பவன் யென்றும்
தரணிக்கு உதவாதவன் ஆவான்

திங்கள், 7 ஜூன், 2010

புதிய வள்ளுவம்

இறைநிலை கருதி யாதொன்றும் செய்யாதார்
பறையறைந்து கொல்ல படுவர்
கெட்டவை கெடுதலால் கேடு கேட்டல்ல
கெட்டே கெடுமை பயக்கும்
வாழும் வரைமுறை தெரியாதவன் வாழ்வதைவிட
வீழ் வதே மேல்
இன்பம் ஏகபெறின் இடரும் இடர்கும்
துன்பம் தூற்றி ஏசும்
பற்றற்றவனை பற்றுக பற்றும்போது பற்றும்
பற்றற்ற பார் புகழ்

இறைவன் சிவன் பாடல்

கயிலை நாதனை சரணடைவோம்
கயிலையில் தினம் தினம் இறைவனை துதிப்போம்
கங்கையில் புனித நீராடி பாவம் தீர்ப்போம்
அவரவர் பாவம் அவரவர் தீர்க்கவே
கங்கை தீர்த்தம் கொண்டுவருவோம்
பூஜைசெய்து சிவனை வணங்கி முக்தி பெறுவோம் நல்ல முக்தி பெறுவோம்
அவமானம் இல்லாமல் வாழ்கை முடிய
துடித்து சாகாமல் வாழ்கை முடிய
அடித்து சாகாமல் வாழ்கை முடிய
இம்மை மறுமை இடைக்கலாமில்லா
நன்மை தரும் முக்தி பெறுவோம்
ஓம் ஸ்ரீ ஜெய் போலேநாத் ஓம் ஸ்ரீ ஜெய் ருத்ரநாத்