ஐயுறவு கொள்வார் கொள்வதில்லை நன்மை
பொய்யுறவாய் போய்விடும் அகத்து
ஓம் நமசிவாய என்ற மந்திரம்
ஓங்கரமாம் உலக உயிர்க்கு
அவ்வை மூதாட்டி கேட்க ஆங்கொருவன்
ஒவ்டதம் வழங்கி சிறபித்தான்
ஆக்ரினை தேற்றுமாம் இயற்கை சிறக்க
அன்றிற் பறவையும் அறியுமாமதனை
பொதுஉடமை சிறிது வாய்க்கின் சிறப்பாம்
தனியுடமை கோலோச்ச செய்யினும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக