வியாழன், 26 ஆகஸ்ட், 2010

இறைவனை போற்றுதல்

ஐயுறவு கொள்வார் கொள்வதில்லை நன்மை
பொய்யுறவாய் போய்விடும் அகத்து
ஓம் நமசிவாய என்ற மந்திரம்
ஓங்கரமாம் உலக உயிர்க்கு
அவ்வை மூதாட்டி கேட்க ஆங்கொருவன்
ஒவ்டதம் வழங்கி சிறபித்தான்
ஆக்ரினை தேற்றுமாம் இயற்கை சிறக்க
அன்றிற் பறவையும் அறியுமாமதனை
பொதுஉடமை சிறிது வாய்க்கின் சிறப்பாம்
தனியுடமை கோலோச்ச செய்யினும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக