திங்கள், 3 ஜனவரி, 2011

பொய்யாமை

பொய் சொல்லி பெரும் எதுவும்
பொய்தேபோகும் அடுத்தவர் சாபம்வேண்டா
கெட்ட தன்மையின் ஆரம்பம் பொய்
கெடும் ஆற்றல் பொய்ப்பின்
பொய் பொய்க்கும் சொல்லும் பொய்க்கும்
பொய் ஏன் நல்லுலகில்
நேர்மை பொய்யல்லாதது வேண்டின் நிறைய
நேர்த்தியாக படி அதன்படிசெய்
வைராக்கியம் என்பது ஒரு உண்மையின்
வைரம் போன்ற நம்பிக்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக