வாழும்வரை சுபீதிரு சிருஷ்டி அது
வாழ்கைக்கு பிறகும் பலன்தரும்
நீ மரம் நடு உன்சந்ததிக்குபலனுண்டாகும்
நீ நன்றாயிரு நல்லதேனடக்கும்
இயற்கையை வென்றோர்இல்லை செயற்கையை வீழ்த்தியவர்இல்லை
இயல்புமாறும் எடுத்துக்கொண்ட கருப்பொருளின்.
செயற்கை உன் சிருஷ்டி உன்னினதாரின்சிருஷ்டி
செயற்கை மாறுபட்டால்மரிக்கும் மனிதர்களைகாப்பாற்ற
இயற்கை மாறுபட்டு அழியும்போது அழுதலும்
இயற்கை நன்றாயிருக்கும்போது சிரிதலுமியல்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக