எது சந்தோசம் அடுத்தவரை சந்தோசப்டுதுவதுதான்
எனில் சந்தோசம் அல்லாததேன்
அடுத்தவரை துன்பபடுத்தி அடைவது நிலைக்காது
அதற்கடுத்தவரல் துன்பபடுத்த மேகுவர்
கணவன் மனைவி பிள்ளை வீடுமற்றும்நாடு
காப்பவர் சந்தோசம் என்றும்நிலைக்கும்
தாத்தா பாட்டி சந்தோசம் பெற்றபிள்ளைகளால்
தானாக பேரபிள்ளைகளால் உகும்
இயலாத முதியோர் பித்தர் போன்றோரை
இயன்றவரை காப்பது புண்ணியம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக