உலக இயற்கை சிருஷ்டிகள் ஒன்று
உயர்ந்தால் மற்றொன்று தாழும்
தாழ்ந்தது உயரும் உயர்ந்ததைவிட அதுவே
தாழ்ச்சியடையா நிலை கொள்ளும்
மனித சிருஷ்டிகளை பாதுகாக்க காளைகாமதேனு
மனிதன் அச்சிருஷ்டிகளை வருதலாகாது
அவையும் மனிதனை வருத்தமுற செய்யும்
அவையால் மனிதன் வாழ்கிறானேயென்று
மனிதன் அவற்றை பாதுகாக்கிறான் தன்பாவம்தீர்க்க
மாட்டு வேடிக்கைநடத்தி தனிகிறான்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக