ஓங்கார நாதம் உயர்வான வேதம் தேனான கீதம் சாஸ்தாவுன் நாமம்
ஓங்கார நாதம் உயர்வான வேதம் தேனான கீதம் சாஸ்தாவுன் நாமம்
குளிரான காலம் குறை தீர்க்கும் உன் சரணம் ஏழையே உன் வருத்தம் அகன்ற நன் நேரம்
குணமான அன்பும் குன்றே கரையும் என்றுரைத்த நல் உன் நாவும் சரணம் சரணம்
கூப்பிடு சரணமென்றே வருகின்ற ஐய்யன் என் ஐய்யப்பன் அன்றோ அவன் தாலடி சரணம்
கேட்டால் தருவான் கெடுவினை தீர்ப்பான் ஐயா சரணம் சரணம் சரணம்
கொடுப்பன் பொன் பொருள் கோட்டியை விரட்டுவான் சரணம் சரணம் சரணம் சரணம்
கனிந்த அன்பால் கரை மீட்கவைப்பன் அய்யா சரணம் சரணம் சரணம்
காரிருள் நீங்கி சூரியன் உதிப்பதுபோல் வாழ்வில் இன்னல் அகலும் சரணம் சரணம் அய்யா சரணம்
கிட்டுமா என்றெண்ணி ஏங்கியே வாழ்வோர்க்கு கிடைக்கவைப்பான் என் அய்யன் சரணம் சரணம்
கீதை நாயகன் ருத்ரதாண்டவன் மைந்தன் பாதம் பணிவோம் சரணம் சரணம் சரணம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
good
பதிலளிநீக்கு