வெள்ளி, 11 ஜூன், 2010

புதிய வள்ளுவம்

இழிவொன்ன தமக்கு இழிவொன்ன தாய்நாட்டிற்கு
பழிநேரினும் அழித்தல் நன்று
சிறுசிறு பொழுதாகிலும் வீனே கழிக்காமல்
சிறுசிறு பொருள்படைத்தல் நலம்
சேர்க்கும் பொருள் செயல்கள் எதிர்காலத்திற்கு
சேர்குமதிகமாய் எல்லாம் வீண்
எல்லோர்க்கும் நன்மை ஏற்படின் பெரும்பொருள்
எல்லாம் அரசு கருவூலதிற்கே
பழி நேரினும் பாவப்பட்டு நட்டிற்குழைப்பவன்
இழி செயல் செய்யவொன்னன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக