திங்கள், 14 ஜூன், 2010

புதிய வள்ளுவம்

குரு கொள்கைக்கு ஒத்து போபவன்
குருவின் மாண்புடைய மாணவன்
ஏவா ஏகும் ஏக வொன்னா
அவா வெறுக்க படின்
இன்னா செய்வோரை வொருத்தல் அவர்
வொன்னா செய்யாதிருக்க வேயாம்
புதியன படைத்தல் ஏதிர்காலம் யாவும்
நற்றன நன்மை பயக்கவேயாம்
அமைச்சு அரண் அரசன் அவர்கள்
அமைதியான மக்களுக்குக்காகவே யாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக