ஞாயிறு, 13 ஜூன், 2010

புதிய வள்ளுவம்

தரணி நல்லோர்காய் பேரின்பம் பெற
தருமாம் தக்கார்க்கு மழை
தன்கொண்டான் தாயகம்கொண்டான் தரணிகொண்டான் தக்கதை
தன்னால் அனைவருக்கும் நன்மை
தகாதது ஏதாகினும் வோறுத்தல் தன்னிலைமை
பெறாத நன்மை ஏதுமில்லை
யாதுமாகி நிற்கும் பரம்பொருளை பணிபவன்
யாது தீமையிலுருந்தும் தப்பிபிழைப்பான்
நன்மை செய் நல்லோருக்கு வாழ்வில்
நன்மையே உனக்கும் கிடைக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக