சனி, 10 ஜூலை, 2010

இழப்பு மனநிலை

எதை இழந்தாலும் இழ அனைத்தையும்கூட
மனதை இழக்காதே மனிதாநீ
சோகம் மோகம் கொண்டவனுக்கு அன்பு
சோகத்தையும் வென்றவனுக்கு அறிவாயோமனிதாநீ
ஒன்றுமே பிடிக்காதவனுக்கு மது எதற்கு
மதயானைகூட அதை பருகாதே
ஏமாற்றுகாரனிடம் காசுகூட வங்காதே அதுவும்
அவனிடம்சென்று உன்னை ஏளனம்செய்யும்







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக