செவ்வாய், 6 ஜூலை, 2010

செய்நன்றியறிதல்

ஒருவர் மற்றவருக்கு செய்த நன்றியைமறந்தவர்
ஒரு பொருட்டாகவே மதிக்கப்படார்
தான்வாழ தன்பிள்ளையை சாதனமாக கொண்டவர்
தானே கெடுவர் பிறரின்றி
நாட்டிற்க்கு நற்பெருமை சேர்க்க ஒவ்வொருவரும்
வீட்டிற்கு ஒருபிள்ளையை காப்பதுனன்று
ஒவ்வொரு செயலும் இறைவன் செய்கிறான்
அவனின் நன்றிமறப்பது கேடு
கடமைக்கு பிள்ளையை வளர்ப்பதைகாட்டிலும் இறைவனிடம்
எடமைக்கு கொடுப்பது நன்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக