பெற்றோர் கடிந்து கொள்வதை மறக்க
பிள்ளைகள் விளையாடுவது நன்று
பிள்ளைகளின் அறிவு திறன் குறைய
பிள்ளைகளை கடிந்துகொள்வது தீது
மாசற்றோர் சான்றோர் அவர்கள் ஒருபோதும்
பிள்ளைகளை திட்டக்கூட வொன்னாதார்
பெரியோர் சிறியோரை பாதுகாக்கவே வாழ்கின்றனர்
பெரியோர்வாக்கு பெருமாள்வாக்கு உணர்
பெரியோரை மதியாதார் பிள்ளைகளை மதியாதார்
பெரியாண்டவனையும் மதியாதார் ஆவர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக