புதன், 29 செப்டம்பர், 2010
உணர்ந்து பார்க்கும் வள்ளுவம்
சிரித்தவன் அழுவான் அழுதவன் சிரிப்பான்
சிரித்தவன் யோசிக்கமாட்டான் பிரனே
இனிய இசை நன்னிய தேற்றும்
இனிதல்லாத நபர்தமக்கு உவர்ப்பாம்
உணவின்றி உறைவிடமின்றி உடுத்த உடையின்றி
உணர்வில்லாமல் இருப்பது கெடுமை
தன்னை பற்றி அறியாத மனநிலை
தன்னையே பேடு என்பர்
ஆறறிவு மனிதனை ஏழரிவக்கும் கணினி
ஆது மட்டும் அன்று
அனைத்து புலன்களையும் ஆக்கபடுத்தும் மதன்தன்
அளவில்லா ஆற்றல் பணி
சிரித்தவன் யோசிக்கமாட்டான் பிரனே
இனிய இசை நன்னிய தேற்றும்
இனிதல்லாத நபர்தமக்கு உவர்ப்பாம்
உணவின்றி உறைவிடமின்றி உடுத்த உடையின்றி
உணர்வில்லாமல் இருப்பது கெடுமை
தன்னை பற்றி அறியாத மனநிலை
தன்னையே பேடு என்பர்
ஆறறிவு மனிதனை ஏழரிவக்கும் கணினி
ஆது மட்டும் அன்று
அனைத்து புலன்களையும் ஆக்கபடுத்தும் மதன்தன்
அளவில்லா ஆற்றல் பணி
திங்கள், 27 செப்டம்பர், 2010
ஞாயிறு, 26 செப்டம்பர், 2010
வரையறை இல்லா வள்ளுவம்
உள்ளதால் கெடாமலிருபின் உள்ளது உள்ளபடி
உள்ளே வந்தடையும் மென்பதுமெய்யே
சரிரசுத்தம் மனசுத்தம் ஆத்மசுத்தம் அறிவுசுத்தம்
சரியானவற்கே சரியென உய்க்குமாம்
உள்ளது உள்ளபடி குழந்தைகள் இருக்குமிடத்தில்
உள்ளது என்றால் உரியகுணமுடையாரானகொள்
பாசமிகு பாதுகாவலன் உள்ளம் உடையோரை
பாசத்தாலே திருத்தி நன்றாக்குவர்
உள்ளத்தில் உள்ள தீயதை அகற்றினால்
உள்ளதிலேயே நீதான் சிறந்தவன்
உள்ளே வந்தடையும் மென்பதுமெய்யே
சரிரசுத்தம் மனசுத்தம் ஆத்மசுத்தம் அறிவுசுத்தம்
சரியானவற்கே சரியென உய்க்குமாம்
உள்ளது உள்ளபடி குழந்தைகள் இருக்குமிடத்தில்
உள்ளது என்றால் உரியகுணமுடையாரானகொள்
பாசமிகு பாதுகாவலன் உள்ளம் உடையோரை
பாசத்தாலே திருத்தி நன்றாக்குவர்
உள்ளத்தில் உள்ள தீயதை அகற்றினால்
உள்ளதிலேயே நீதான் சிறந்தவன்
செவ்வாய், 21 செப்டம்பர், 2010
பெரிய கோவில் சிறப்பு
பெரியகோவில் தஞ்சை பிரஹதீஸ்வரன் வேறுவழிஇல்லாதவர்க்கு
பெரியாண்டவனாம் தன்னை தஞ்சமடைவோற்கு
எந்தையை வணங்கி அனுமனை பிரார்த்தித்து
நந்தியை நோக்கியபின் தொடர்ந்து
வராஹியாய் விஷ்ணுவை வணங்கி பரம்பொருளிடம்
வந்தடைந்தால் அத்தனைதுயரும் அகலுமாம்
ஐய்யன் ஆங்கு அத்துணை படியேறி
ஐயமடைந்தவர்களை தெளிவு பெறவைப்பன்
கணபதியான ஆளுடை பிள்ளையார் முருகன்
காலசொல்லும் இந்திரன் முகப்பேநன்று
பெரியாண்டவனாம் தன்னை தஞ்சமடைவோற்கு
எந்தையை வணங்கி அனுமனை பிரார்த்தித்து
நந்தியை நோக்கியபின் தொடர்ந்து
வராஹியாய் விஷ்ணுவை வணங்கி பரம்பொருளிடம்
வந்தடைந்தால் அத்தனைதுயரும் அகலுமாம்
ஐய்யன் ஆங்கு அத்துணை படியேறி
ஐயமடைந்தவர்களை தெளிவு பெறவைப்பன்
கணபதியான ஆளுடை பிள்ளையார் முருகன்
காலசொல்லும் இந்திரன் முகப்பேநன்று
ஞாயிறு, 19 செப்டம்பர், 2010
ஞாயிறு, 12 செப்டம்பர், 2010
வலை இடுகை வள்ளுவம்
வலைஇடுகை எனப்படுவது யாதெனின் எல்லாகணினிகளும்
வலைபின்னலில் தகவல் பறிமாறிகொள்வதேயாம்
தகவல் பரிமாறிகொள்வதில் கையூட்டு பெறுவதை
தடுக்கவே தொலைதொடர்பு நிறுவனமாம்
வலையில் துன்பம்தரும் தொல்லைகாரர்களை தொலைதுவிடவே
வலைபுலிகள் வண்டாய் பறக்கிரார்கலாம்
நல்லோர் தகவல்பரிமாரிகொள்ளும் போதுவரும் கெட்ட
பொல்லார் யாரையும் தீர்க்கவேண்டும்
அதற்காகவே அரசு வலை போராளிகளை
அங்கங்கே நிறுத்தி உள்ளதாம்
வலைபின்னலில் தகவல் பறிமாறிகொள்வதேயாம்
தகவல் பரிமாறிகொள்வதில் கையூட்டு பெறுவதை
தடுக்கவே தொலைதொடர்பு நிறுவனமாம்
வலையில் துன்பம்தரும் தொல்லைகாரர்களை தொலைதுவிடவே
வலைபுலிகள் வண்டாய் பறக்கிரார்கலாம்
நல்லோர் தகவல்பரிமாரிகொள்ளும் போதுவரும் கெட்ட
பொல்லார் யாரையும் தீர்க்கவேண்டும்
அதற்காகவே அரசு வலை போராளிகளை
அங்கங்கே நிறுத்தி உள்ளதாம்
சனி, 11 செப்டம்பர், 2010
வியாழன், 9 செப்டம்பர், 2010
புதன், 8 செப்டம்பர், 2010
சனி, 4 செப்டம்பர், 2010
கண்ணுறுதல்
கண்ணுறுதல் மனதிற்கு நன்றாம் யாவும்
கற்றுற ஐயமின்றி செயல்பட
கண்ணே தேகத்தின் சிரசிற்கும் யாவுக்கும்
காரணம் ஊறின்றி காத்தலவசியம்
கண்ணுருதலால் மனமகிழ்ச்சி சந்தோசம் எல்லாம்
களிக்க பயணம் நன்றாம்
வெகுவிரைவு பயணம் சுற்றியிருப்பதை கவனிக்ககொள்ளாது
வெகுகண் விழிதோம்பல் நன்று
உன்னை சுற்றியிருப்பதை அறி பிறகு
உன்னையும் அறிவர் பலர்
கற்றுற ஐயமின்றி செயல்பட
கண்ணே தேகத்தின் சிரசிற்கும் யாவுக்கும்
காரணம் ஊறின்றி காத்தலவசியம்
கண்ணுருதலால் மனமகிழ்ச்சி சந்தோசம் எல்லாம்
களிக்க பயணம் நன்றாம்
வெகுவிரைவு பயணம் சுற்றியிருப்பதை கவனிக்ககொள்ளாது
வெகுகண் விழிதோம்பல் நன்று
உன்னை சுற்றியிருப்பதை அறி பிறகு
உன்னையும் அறிவர் பலர்
வெள்ளி, 3 செப்டம்பர், 2010
நேற்று இன்று நாளை
நேற்று நடந்ததை நினைவில்கொள் தீயதை
நேற்றோடு விட்டுவிடு பிறகினிது
இன்று செய்வதை சரியாக செய்
இனி எதிர்காலம் நன்றாகும்
இன்றே நாளைக்கென ஏற்பாடு செய்
இன்றல்ல நாளையது பயன்
நாளை நடக்கபோவதை யோசி அதை
நாலும்னாலும் அணிசேர்ந்து வெற்றிபெறு
நாளை நன்றாகின் மனநிம்மதி உனக்கும்
நாளையவற்கும் சரியானது அகத்து
நேற்றோடு விட்டுவிடு பிறகினிது
இன்று செய்வதை சரியாக செய்
இனி எதிர்காலம் நன்றாகும்
இன்றே நாளைக்கென ஏற்பாடு செய்
இன்றல்ல நாளையது பயன்
நாளை நடக்கபோவதை யோசி அதை
நாலும்னாலும் அணிசேர்ந்து வெற்றிபெறு
நாளை நன்றாகின் மனநிம்மதி உனக்கும்
நாளையவற்கும் சரியானது அகத்து
வியாழன், 2 செப்டம்பர், 2010
புதிய வள்ளுவம்
உள்ள பகிர்தல் அவசியம் சரியானஇலக்கிற்கு
உள்ளது அக்தொன்றே யாம்
அகதொன்று வைத்து நடிக்கும் காரியவாதியை
அகால மரணமே தாக்கும்
தக்கதை தக்க தருணத்தில் தயைகொண்டு
தன்கொள்வர் தரணியால் தாங்கப்படுவர்
காரியமே கண்ணாய் கருத்தில் கொள்வர்
காரியத்திற்கு ஏக லாகாதார்
இழப்பின் வலி அறிவர் சேமிப்பை
இழக்காமல் தான் கொள்வர்
உள்ளது அக்தொன்றே யாம்
அகதொன்று வைத்து நடிக்கும் காரியவாதியை
அகால மரணமே தாக்கும்
தக்கதை தக்க தருணத்தில் தயைகொண்டு
தன்கொள்வர் தரணியால் தாங்கப்படுவர்
காரியமே கண்ணாய் கருத்தில் கொள்வர்
காரியத்திற்கு ஏக லாகாதார்
இழப்பின் வலி அறிவர் சேமிப்பை
இழக்காமல் தான் கொள்வர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)