கண்ணுறுதல் மனதிற்கு நன்றாம் யாவும்
கற்றுற ஐயமின்றி செயல்பட
கண்ணே தேகத்தின் சிரசிற்கும் யாவுக்கும்
காரணம் ஊறின்றி காத்தலவசியம்
கண்ணுருதலால் மனமகிழ்ச்சி சந்தோசம் எல்லாம்
களிக்க பயணம் நன்றாம்
வெகுவிரைவு பயணம் சுற்றியிருப்பதை கவனிக்ககொள்ளாது
வெகுகண் விழிதோம்பல் நன்று
உன்னை சுற்றியிருப்பதை அறி பிறகு
உன்னையும் அறிவர் பலர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக