ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

வலை இடுகை வள்ளுவம்

வலைஇடுகை எனப்படுவது யாதெனின் எல்லாகணினிகளும்
வலைபின்னலில் தகவல் பறிமாறிகொள்வதேயாம்
தகவல் பரிமாறிகொள்வதில் கையூட்டு பெறுவதை
தடுக்கவே தொலைதொடர்பு நிறுவனமாம்
வலையில் துன்பம்தரும் தொல்லைகாரர்களை தொலைதுவிடவே
வலைபுலிகள் வண்டாய் பறக்கிரார்கலாம்
நல்லோர் தகவல்பரிமாரிகொள்ளும் போதுவரும் கெட்ட
பொல்லார் யாரையும் தீர்க்கவேண்டும்
அதற்காகவே அரசு வலை போராளிகளை
அங்கங்கே நிறுத்தி உள்ளதாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக