ஏமாற்றுவோரை ஏமாற்றவேண்டும் வன்முறையாலரை சூழ்ச்சிசெய்து
ஏல்லாவிதமான தொந்தரவும்கொடுத்து வீழ்த்தவேண்டும்
நல்லோர் துன்பப்படுவர் நிலைத்திருப்பர் கயவரோ
நன்றாக இருப்பர் செத்தொழிவர்
துன்பம்தான் வாழ்க்கை உனக்குரியது உனக்கேஉரியது
துன்பம் இருந்தால்தான் இன்பத்தைப்பற்றிதெரியும்
இன்பத்தைபற்றி அறிந்தவன் கயமைஎன்பது என்னவென்றுஅறிவான்
இன்னலை அகற்ற அவனால்தான்முடியும்
களவும் கற்று மற களவையகற்ற
களவரிதல் நன்று உலகில்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக