வியாழன், 4 நவம்பர், 2010

திவரவாததிற்கு எதிரான கோபகனல்

பிழைப்பறியான் பிச்சையும் கொள்வான் அனைவரிடமும்
பீதின்ன வெறியில் துப்பாக்கியேந்திகொலைசெய்தல்பிழைப்பா
எத்தனை நன்மை செய்தாலும் மனமாறுபாடு
எதற்காக நன்னல்ல்வனில்லையென்று தன்னைதிருத்திகொள்ளவேன்டமா
உடனே வெறி எனக்கில்லை நீமட்டும்னன்றாயிருப்பதா
மனிதனுக்கும் மிருகங்களுக்கும் வேறுபாடுஇல்லை
பசியால் அடுத்தவரை இம்சித்து வாழ்வதைகட்டிலும்
பசியோடு வடகிருந்து இறையருள்ளள்ளதுசாவியாதிற்கொள்
அடுத்தவரை அடிதுதின்னும் மிருகத்தைப்போல் வாழதே
அன்பான அனைவருக்கும் நல்லவனையிருக்கமுயற்சிசெய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக