மனைவியின் கண்ணிலிருந்து ஒருதுளி கண்நீர்வந்தாலும்
மணவாளன் சரியில்லை என்பதேஉண்மை
குழந்தையை பசியால் தவிக்கவிட்டு தன்போக்கில்
குன்றாமல் இருப்பவன் தற்குறி
மனைவி வந்தாலும் தாயை கவனியாதான்
மனையறதிற்கு புறம்பானவன் எனக்கொள்ளப்படுவான்
வாழ்கையில் கிடைக்கும் வருமானத்திற்குள் செலவுசெய்யகற்றவள்
வாழ்கையில் வெற்றிபெறுவது உறுதி
இருக்கும்போது கண்மூடிசெலவுசெய்து இல்லாதபோது தாய்வீடுசெள்பவள்
இருந்தும் வாழாவெட்டி எனப்படுவாள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக