உலகத்தின் சக்தியே உருகொண்டுவந்தால் உண்மையில்
உயிர்சக்தி ஒன்றுமில்லாமல்போகும் எனில்
அச்சக்தியை எவ்வாறு அழைப்பாய் அண்டபகிரண்டமும்
அச்சக்தியில் அடக்கம் ஓம்நமசிவாய
ஓம்நமசிவாய ஓம் சிவாயநமஹ ஜெயஜெயசங்கர ஹரஹரசங்கர
ஓம்ஸ்ரீஜெய்போலேநாத் ஓம்ஸ்ரீஜெய்ருத்ரநாத் ஓம்ஸ்ரீஜெய்சிவாயநம
ஆழியில் சேர்ந்தால் வைணவம் தீயில்
சேர்ந்தால் சிவம் இல்லையேல்பிரம்மம்
யாராய் நீயிருக்க போகிறாய் என்பதைசொல்
யாரும் இல்லா ஒன்றா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக