சனி, 20 நவம்பர், 2010

பராக்கிரம வள்ளுவம்

உலகத்தின் சக்தியே உருகொண்டுவந்தால் உண்மையில்
உயிர்சக்தி ஒன்றுமில்லாமல்போகும் எனில்
அச்சக்தியை எவ்வாறு அழைப்பாய் அண்டபகிரண்டமும்
அச்சக்தியில் அடக்கம் ஓம்நமசிவாய
ஓம்நமசிவாய ஓம் சிவாயநமஹ ஜெயஜெயசங்கர ஹரஹரசங்கர
ஓம்ஸ்ரீஜெய்போலேநாத் ஓம்ஸ்ரீஜெய்ருத்ரநாத் ஓம்ஸ்ரீஜெய்சிவாயநம
ஆழியில் சேர்ந்தால் வைணவம் தீயில்
சேர்ந்தால் சிவம் இல்லையேல்பிரம்மம்
யாராய் நீயிருக்க போகிறாய் என்பதைசொல்
யாரும் இல்லா ஒன்றா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக