திங்கள், 22 நவம்பர், 2010

உளவியல்

குழந்தைக்கு தெரிந்தது பசி தாகம்
குணமுள்ள நல்லோர் தாம்
பருவமடைந்தோர் எனக்கு மிகவும் நல்லவன்நல்லவள்
பருத்து இருப்பர்களா பிடித்ததுபோலேன்று
மணமானோர் என் குழந்தைகள் நன்றாயிருக்கிறார்களோ
மனதிற்கு பிடித்தது வங்கிசென்ருவளர்போமென்று
வளர்ந்தால் நமை பார்துக்கொள்வநேன்று பிள்ளைகள்
வளைந்தால் தானே தெரியும்
பெற்றோற்கோ எம் பிள்ளைகள் தனக்கேஎல்லாம்
பெருமையாய் செய்து அவர்களும்னன்றையிருப்பரோஎன்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக