குழந்தைக்கு தெரிந்தது பசி தாகம்
குணமுள்ள நல்லோர் தாம்
பருவமடைந்தோர் எனக்கு மிகவும் நல்லவன்நல்லவள்
பருத்து இருப்பர்களா பிடித்ததுபோலேன்று
மணமானோர் என் குழந்தைகள் நன்றாயிருக்கிறார்களோ
மனதிற்கு பிடித்தது வங்கிசென்ருவளர்போமென்று
வளர்ந்தால் நமை பார்துக்கொள்வநேன்று பிள்ளைகள்
வளைந்தால் தானே தெரியும்
பெற்றோற்கோ எம் பிள்ளைகள் தனக்கேஎல்லாம்
பெருமையாய் செய்து அவர்களும்னன்றையிருப்பரோஎன்று
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக