செவ்வாய், 16 நவம்பர், 2010

மனவேதனை வெளியிடும் வள்ளுவம்

மனவேதனை ஒவ்வொரு தோல்வியின்போதும் வெற்றியில்
மனஆறுதல் ஜெயித்துவிட்டோமென்று ஆனந்தகண்ணீர்
மீண்டும்மீண்டும் முயற்சித்து கிடைக்கபெராவொன்று வெகுமுயற்சிக்குபிறகு
மீண்டுமகலாமல் வாய்க்கபெறின் நிலைஆநந்தம்
வாழ்கையிலேயே காணமுடியா ஒன்று வாழ்த்திவழங்கபெரின்
வாழ்க்கைத்தத்துவம் விளங்குமாம் முயற்சிபோற்கு
ஜென்மஜென்மமாய் துன்பமே அனுபவித்த யாரும்
ஜென்மத்திற்கும் புகழை பொருட்டாகவேய்மதியார்
பிறந்ததிலிரிந்து துன்பம் ஏமாற்றமே அனுபவித்தவன்
பிறயின்பம் ஏதையும் ஏற்பான்சட்டைசெய்யாமல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக