மனமாறுபாடு கோபம் அழுகை வருத்தம்
மன்னிப்புவரை கொண்டுவிடும் அறி
சொல்வதை உணர்ந்துகொள் சரி என்று
சொல்லி படிப்பாக எடுத்துகொள்
அதுவே படிப்பினை அதே துன்பம்
அடுத்து அவருக்கு ஏற்படும்
அப்போது அவரே உன்னிடம் மன்னிப்புகேட்டு
அவரால் ஆனதை செய்வார்
அதை தடுக்கவும் முடியாது நிறுத்தவும்இயலாது
அதான் மன்னித்தல் என்றறி
வெள்ளி, 31 டிசம்பர், 2010
திங்கள், 27 டிசம்பர், 2010
சனி, 25 டிசம்பர், 2010
க வரிசை வள்ளுவம்
கற்றுதேர் காலில் விழும் உலகம்
கல்லாதிரு கல்போல் ஆவாய்
காலை மாலை படி கல்லாதோர்குசொல்லிகொடு
காற்றுகூட கற்கும் நன்கு
கிடைத்த நன்மையை தீமையை சொல்
கிட்டா ஆனந்தம் பெருகும்
கீற்றுக்கு கிழக்கு மேற்கு தெரியாது
கீழ்விழும் காற்றுபோனபோக்கு செல்லும்
குயில் நடு சாமத்தில் கூவும்
குயில் அழகு அதில்தெரியாது
கூற்றாடி எல்லோரும் ஆடும்போது ஆடுவான்
கூத்து கட்டுபவன் இறையே
கெட்டது கேட்காதே நல்லது கொடுக்காமல்இருக்காதே
கெடுமுன் உபயோகி தானியங்களை
கேள் கொடு கொன்றை வேந்தனும்
கேளா இறையும் அப்படியே
கைகொடுக்கும் கடவுள் மனிதபிறவி ஆண்டவனுக்குஅடுத்ததாம்
கையில்லாதொன் வணங்கவும் முடியுமோ
கொஞ்சும் கிளி அழகு மயில்
கொவ்வ நினைத்தல் நன்றோ
கோப்பெரும் சோழனும் கொஞ்சி விளையாடிய
கோஞ்சும் தஞ்சைமாநகரம் யாம்பிறந்தயிடம்
கொவ்சிகன் பிசிராந்தையர் நட்புபோல் இந்நாள்உள்ளதோ
கொவ்ரவம் மானமவமானம் அழிந்ததே
கல்லாதிரு கல்போல் ஆவாய்
காலை மாலை படி கல்லாதோர்குசொல்லிகொடு
காற்றுகூட கற்கும் நன்கு
கிடைத்த நன்மையை தீமையை சொல்
கிட்டா ஆனந்தம் பெருகும்
கீற்றுக்கு கிழக்கு மேற்கு தெரியாது
கீழ்விழும் காற்றுபோனபோக்கு செல்லும்
குயில் நடு சாமத்தில் கூவும்
குயில் அழகு அதில்தெரியாது
கூற்றாடி எல்லோரும் ஆடும்போது ஆடுவான்
கூத்து கட்டுபவன் இறையே
கெட்டது கேட்காதே நல்லது கொடுக்காமல்இருக்காதே
கெடுமுன் உபயோகி தானியங்களை
கேள் கொடு கொன்றை வேந்தனும்
கேளா இறையும் அப்படியே
கைகொடுக்கும் கடவுள் மனிதபிறவி ஆண்டவனுக்குஅடுத்ததாம்
கையில்லாதொன் வணங்கவும் முடியுமோ
கொஞ்சும் கிளி அழகு மயில்
கொவ்வ நினைத்தல் நன்றோ
கோப்பெரும் சோழனும் கொஞ்சி விளையாடிய
கோஞ்சும் தஞ்சைமாநகரம் யாம்பிறந்தயிடம்
கொவ்சிகன் பிசிராந்தையர் நட்புபோல் இந்நாள்உள்ளதோ
கொவ்ரவம் மானமவமானம் அழிந்ததே
செவ்வாய், 21 டிசம்பர், 2010
இறைபுகழ்
மக்கள் அனைவரும் மகிழ்ந்தால் மகிழ்வர்
மக்கள்வழிவந்த ஆதி சிவம்
குழலூதும் குருவாயூர் கண்ணனே கண்ணனே
தேன்மதுரம் உன் கீதம்
மந்திரம் மந்திரம் குரு மந்திரம்
மந்திரம்மந்திரம் திரு மந்திரம்
நட்பு என்பது யாதெனின் ஒருபோதும்
கைவிடாத நல்லநண்பர் செய்கைகளே
உணவு உடை இருப்பிடமின்றி எவனொருவன்
உலகில் உய்வது அரிது
மாண்பு மாமன்னற்கும் உரிதாம் இல்லையெனின்
நோன்பு திறப்பது வீண்
அன்பு அனைவருக்கும் உரித்தாகும் அதுவல்லது
பன்புபன்பு பன்பே சிறந்தது
நன்மை நன்மை நன்மை நீவீர்
நண்பனாக அன்பனாகப் பெறின்
நாயென்றும் நரிஎன்றும் நகவைத்து பின்
நரஹரி என உணர்த்து
சொல்லா காம வேட்கை உடையவரை
சொல்லாமல் தவிர்த்து செல்
வெற்றி உணதே தூற்றுவோர் தூற்றட்டும்
வேன்கொற்றகுடையுடன் வாழ் இன்பமாய்
பொய் பொய்யல்லாதது மெய் ஏகின்
வாய் பயக்கும் நன்மை
பாசம் பற்று பயம் பயங்கரம்
பாட்டினால் ஓடி போகும்
ஆட்டத்தினால் அனைத்துமே போகும் எனில்
ஆட்டிற்கும் அர்ச்சனை செய்வர்
கடவுளே அருள்புரிவாய் இம்மக்கள் செய்வதரியாதவர்கள்
கருமமே கண்ணாக இருப்பவர்கள்
படை திரண்டால் தீதழியும் மடைதிறப்பின்
விடையான மனம் மகிழும்
ஒரே நாடு வேற்றுமையில் ஒற்றுமை
ஒருவனாலும் கூடாது எங்களைபிரிக்க
கற்ற கல்வி மனதில் தங்கினால்
கற்றவனுக்கு கல்லும் கனியாம்
யாம் கற்ற மொழிகளிலே தமிழ்போல்
யாதுமில்லை இந்த அவனியிலே
உலகம் முழுவதும் தொடர்பு கொள்ள
உலகமாங்கிலம் கற்றது கேள்
இந்தியாவில் இருப்பவன் ஒவ்வொருவனுக்கும் தலைக்குதலை
இந்தி தெரிந்திருக்க வேண்டும்
மக்கள்வழிவந்த ஆதி சிவம்
குழலூதும் குருவாயூர் கண்ணனே கண்ணனே
தேன்மதுரம் உன் கீதம்
மந்திரம் மந்திரம் குரு மந்திரம்
மந்திரம்மந்திரம் திரு மந்திரம்
நட்பு என்பது யாதெனின் ஒருபோதும்
கைவிடாத நல்லநண்பர் செய்கைகளே
உணவு உடை இருப்பிடமின்றி எவனொருவன்
உலகில் உய்வது அரிது
மாண்பு மாமன்னற்கும் உரிதாம் இல்லையெனின்
நோன்பு திறப்பது வீண்
அன்பு அனைவருக்கும் உரித்தாகும் அதுவல்லது
பன்புபன்பு பன்பே சிறந்தது
நன்மை நன்மை நன்மை நீவீர்
நண்பனாக அன்பனாகப் பெறின்
நாயென்றும் நரிஎன்றும் நகவைத்து பின்
நரஹரி என உணர்த்து
சொல்லா காம வேட்கை உடையவரை
சொல்லாமல் தவிர்த்து செல்
வெற்றி உணதே தூற்றுவோர் தூற்றட்டும்
வேன்கொற்றகுடையுடன் வாழ் இன்பமாய்
பொய் பொய்யல்லாதது மெய் ஏகின்
வாய் பயக்கும் நன்மை
பாசம் பற்று பயம் பயங்கரம்
பாட்டினால் ஓடி போகும்
ஆட்டத்தினால் அனைத்துமே போகும் எனில்
ஆட்டிற்கும் அர்ச்சனை செய்வர்
கடவுளே அருள்புரிவாய் இம்மக்கள் செய்வதரியாதவர்கள்
கருமமே கண்ணாக இருப்பவர்கள்
படை திரண்டால் தீதழியும் மடைதிறப்பின்
விடையான மனம் மகிழும்
ஒரே நாடு வேற்றுமையில் ஒற்றுமை
ஒருவனாலும் கூடாது எங்களைபிரிக்க
கற்ற கல்வி மனதில் தங்கினால்
கற்றவனுக்கு கல்லும் கனியாம்
யாம் கற்ற மொழிகளிலே தமிழ்போல்
யாதுமில்லை இந்த அவனியிலே
உலகம் முழுவதும் தொடர்பு கொள்ள
உலகமாங்கிலம் கற்றது கேள்
இந்தியாவில் இருப்பவன் ஒவ்வொருவனுக்கும் தலைக்குதலை
இந்தி தெரிந்திருக்க வேண்டும்
சனி, 18 டிசம்பர், 2010
அகர வள்ளுவம்
என்றும் எண்ணிய ஏகா இறையனாலும்
எண்ணாதிருந்தால் மண்ணைகவ்வுவது உறுதி
ஐவர் ஒன்றுகூடின் ஐம்பூதமும் அஞ்சுமாம்
ஐயா மூவருக்கு ஒன்றேமிஞ்சும்
ஒன்று அறிவு பலதோடிரு இல்லையெனின்
ஒன்றா தேகபலதோடு இரு
ஓவா புகழ் ஒரு இடத்திலாவது
பெற அகுதொன்றே சிறந்தவழியாம்
ஒவ்வினை உனையழிக்க உன்னை பாதுகாக்கும்
ஒவ்வோன்றான செயலாளுனைபாதுகாக்கும் மக்கள்
எண்ணாதிருந்தால் மண்ணைகவ்வுவது உறுதி
ஐவர் ஒன்றுகூடின் ஐம்பூதமும் அஞ்சுமாம்
ஐயா மூவருக்கு ஒன்றேமிஞ்சும்
ஒன்று அறிவு பலதோடிரு இல்லையெனின்
ஒன்றா தேகபலதோடு இரு
ஓவா புகழ் ஒரு இடத்திலாவது
பெற அகுதொன்றே சிறந்தவழியாம்
ஒவ்வினை உனையழிக்க உன்னை பாதுகாக்கும்
ஒவ்வோன்றான செயலாளுனைபாதுகாக்கும் மக்கள்
சிருஷ்டி என்கிற உருவாக்கம்
பழையன பார்த்து வெறுத்த மனதிற்கு
புதிதாய் ஒன்றைக்காட்டி மகிழ்விப்பது
அதுதம் அவர் விரும்புவதாய் அமையின்
அதுபோல் இன்பம் வேறொன்ருமில்லையாம்
எல்லாம் இரைந்து கிடக்கும் சென்றுநீ
எடுப்பதைஎடுத்து செய்வதைசெய்தால் சிருஷ்டி
அதற்கு படிக்க வேண்டும் மீண்டும்
அதனால் பயிற்சியாவது எடு
படித்திருக்கும் பட்சத்தில் புதிதை கற்றுக்கொள்வது
படித்தோருக்கு எளிது கற்றுக்கொள்
புதிதாய் ஒன்றைக்காட்டி மகிழ்விப்பது
அதுதம் அவர் விரும்புவதாய் அமையின்
அதுபோல் இன்பம் வேறொன்ருமில்லையாம்
எல்லாம் இரைந்து கிடக்கும் சென்றுநீ
எடுப்பதைஎடுத்து செய்வதைசெய்தால் சிருஷ்டி
அதற்கு படிக்க வேண்டும் மீண்டும்
அதனால் பயிற்சியாவது எடு
படித்திருக்கும் பட்சத்தில் புதிதை கற்றுக்கொள்வது
படித்தோருக்கு எளிது கற்றுக்கொள்
புதன், 15 டிசம்பர், 2010
தவம் வரம்
மகாயோகி வீடு மனைவி மக்கள்
மறந்து இறைவனை விசுவசித்தளியல்பு
மாறாத கணவன் மனைவி குழந்தை
மறுபிறப்பிலும் உதவும் தவமாம்
அடையமுடியாத நல்லதை தேடி ரிசிகள்தவம்செய்கின்றனர்
அனைத்து நல்லோர் அதனைபெற்றிடவே
வரமளிப்பவன் இறைவன் கயவனை அழிக்கதவம்
வருடம்வருடமாய் செய்பவர் மாமுனிகளாம்
அவர்தாம் ஆக்ரோசமாய் இருப்பது தன்மை
அவர்தம் இயல்பு அவர்தமைபோற்றுதல்னன்மையளிக்கும்
மறந்து இறைவனை விசுவசித்தளியல்பு
மாறாத கணவன் மனைவி குழந்தை
மறுபிறப்பிலும் உதவும் தவமாம்
அடையமுடியாத நல்லதை தேடி ரிசிகள்தவம்செய்கின்றனர்
அனைத்து நல்லோர் அதனைபெற்றிடவே
வரமளிப்பவன் இறைவன் கயவனை அழிக்கதவம்
வருடம்வருடமாய் செய்பவர் மாமுனிகளாம்
அவர்தாம் ஆக்ரோசமாய் இருப்பது தன்மை
அவர்தம் இயல்பு அவர்தமைபோற்றுதல்னன்மையளிக்கும்
செவ்வாய், 7 டிசம்பர், 2010
நல்வழி செயல்
சிறுக சிறுக நல்வழி சென்றால்
சிறிது பொழுதில் நல்லவராகலாம்
நல்வழி செல்வோரை இறைவன் நல்வழி
நடத்துவான் என்பது உலகயில்பு
நல்ல பெயர் வாங்க பலநாட்களாகும்
நன்றல்லது சில பொழுதிலேயாம்
செயலில் செம்மை ஒன்றே நல்லதிற்கு
செயல் நல்வழியமைய ஆதாரம்
சிறுன்செயல் செய்யாதிருத்தல் நன்மை பயக்கும்
சின்ன உயிர்கள்போல்பார்க்க அழகும்கூடும்
சிறிது பொழுதில் நல்லவராகலாம்
நல்வழி செல்வோரை இறைவன் நல்வழி
நடத்துவான் என்பது உலகயில்பு
நல்ல பெயர் வாங்க பலநாட்களாகும்
நன்றல்லது சில பொழுதிலேயாம்
செயலில் செம்மை ஒன்றே நல்லதிற்கு
செயல் நல்வழியமைய ஆதாரம்
சிறுன்செயல் செய்யாதிருத்தல் நன்மை பயக்கும்
சின்ன உயிர்கள்போல்பார்க்க அழகும்கூடும்
திங்கள், 6 டிசம்பர், 2010
தொழில் செயல்வகை
தொழில் கயமை அற்றது ஏதுசெய்யினும்
தொல்காபுகழ் அடைவது உறுதி
கயமை தொழில் வேண்டா தீயில்
கருக்கினாலும் நல்லோரை காப்பாற்றுவானிறைவன்
நல்ல தொழில் பெருகின் நாடு
நலம் பெறுவது உறுதி
மக்களை பெருக்கி மாதவம் மேற்கொள்வதுதொழிலல்ல
மக்களான இறைவனை உலகுகாத்தர்துதிதத்அல்சமம்
கைவினை பொருள் முதியோர் செய்தால்
கைநிறைய பொருள்கிடைக்கும்போது வெகுசந்தோசம்
சிறியோர்க்கு படித்தல் விளையாடுதல் காண்பதேதொழிலாம்
சிறியதல்லாமளுண்டு பருகி சந்தோசமாகஇருக்கவேண்டும்
பெரியோருக்கு சிறிய உதவி செய்து
பெரியோரை போற்றுதல் சிறியோர்செயலாம்
தொல்காபுகழ் அடைவது உறுதி
கயமை தொழில் வேண்டா தீயில்
கருக்கினாலும் நல்லோரை காப்பாற்றுவானிறைவன்
நல்ல தொழில் பெருகின் நாடு
நலம் பெறுவது உறுதி
மக்களை பெருக்கி மாதவம் மேற்கொள்வதுதொழிலல்ல
மக்களான இறைவனை உலகுகாத்தர்துதிதத்அல்சமம்
கைவினை பொருள் முதியோர் செய்தால்
கைநிறைய பொருள்கிடைக்கும்போது வெகுசந்தோசம்
சிறியோர்க்கு படித்தல் விளையாடுதல் காண்பதேதொழிலாம்
சிறியதல்லாமளுண்டு பருகி சந்தோசமாகஇருக்கவேண்டும்
பெரியோருக்கு சிறிய உதவி செய்து
பெரியோரை போற்றுதல் சிறியோர்செயலாம்
சனி, 4 டிசம்பர், 2010
புதிய வள்ளுவம்
தாக்கும் தாக்கும் சொலம்புகள் உனைத்தான்
வேர்க்கும் வேர்க்கும் உமக்கு
ஆத்ம சக்தியை விட பேராயுதம்
அகிலத்திலும் இல்லையே காண்
இனி உன் கண்ணில் கண்ணீரில்லை
இனி உனக்கு பஞ்சமில்லை
மது மங்கை மயக்கம் மனதை
மயமாக்கும் அறிவையோ மனிதா
என் தெய்வம் போல வேறில்லை
எந்தாய்தந்தைதமக்கு நிகரில்லை இவ்வுலகில்எனக்கு
வேர்க்கும் வேர்க்கும் உமக்கு
ஆத்ம சக்தியை விட பேராயுதம்
அகிலத்திலும் இல்லையே காண்
இனி உன் கண்ணில் கண்ணீரில்லை
இனி உனக்கு பஞ்சமில்லை
மது மங்கை மயக்கம் மனதை
மயமாக்கும் அறிவையோ மனிதா
என் தெய்வம் போல வேறில்லை
எந்தாய்தந்தைதமக்கு நிகரில்லை இவ்வுலகில்எனக்கு
வகர வள்ளுவம்
வரும் நாள் எல்லாம் திருநாளேஇனி
வருணன் மும்மாதிரி மழைபொழிவான்
வாயு பிடியில் இருந்த உலகம்
வகை வகையாய் வாழுமினி
விரும்பும் அனைத்தும் பொறுத்திருந்துதான் பெறவேண்டும்
வின்னாள்பவன் மன்னாள்பவன் யாவர்க்குமாம்
வீடு விட்டு வெளியே சென்றாலும்
வீட்டோருக்கு உரைப்பதை முழுதுமுரைத்துசெல்
வேட்டைக்காரன் மற்றொன்றும் அறியவொன்னதது காரியநிமித்தம்
வேள்வி தடுப்பது நல்லொன்ரைஅழிக்கவொன்னாவேண்டி
வருணன் மும்மாதிரி மழைபொழிவான்
வாயு பிடியில் இருந்த உலகம்
வகை வகையாய் வாழுமினி
விரும்பும் அனைத்தும் பொறுத்திருந்துதான் பெறவேண்டும்
வின்னாள்பவன் மன்னாள்பவன் யாவர்க்குமாம்
வீடு விட்டு வெளியே சென்றாலும்
வீட்டோருக்கு உரைப்பதை முழுதுமுரைத்துசெல்
வேட்டைக்காரன் மற்றொன்றும் அறியவொன்னதது காரியநிமித்தம்
வேள்வி தடுப்பது நல்லொன்ரைஅழிக்கவொன்னாவேண்டி
மகர வள்ளுவம்
மாதா பிதா குரு தெய்வம்
மனிடபிரபிற்கு மற்றுமோர்அறியபரிசாம் நண்பன்
மீறும் நிலை பெறுபவன் கடவுள்
மீறுமவனை கயவோர் அழித்துவிடாமல்
இருக்கவே கூட்டம் கூட்டமாக அணிசேர்
இருக்கும் எல்லாம் நன்மைசெய்யும்
உலகமே ஒன்றானால் சண்டைஎதெற்கு எல்லாம்
உருவான மனபிசவு இல்லாதிறு
மேதகு ஆண்றாளர் பெரியோர் தம்மை
மேன்மைபடுத்து மேதகு ஆசிர்வாதம்மேன்மையுண்டாக்கும்
மனிடபிரபிற்கு மற்றுமோர்அறியபரிசாம் நண்பன்
மீறும் நிலை பெறுபவன் கடவுள்
மீறுமவனை கயவோர் அழித்துவிடாமல்
இருக்கவே கூட்டம் கூட்டமாக அணிசேர்
இருக்கும் எல்லாம் நன்மைசெய்யும்
உலகமே ஒன்றானால் சண்டைஎதெற்கு எல்லாம்
உருவான மனபிசவு இல்லாதிறு
மேதகு ஆண்றாளர் பெரியோர் தம்மை
மேன்மைபடுத்து மேதகு ஆசிர்வாதம்மேன்மையுண்டாக்கும்
தகர வள்ளுவம்
தாயும் பேசுவாள் தன் கைகுழந்தை
தாய்தகப்பன் சொல்ல பேசும்
ஏசுபவன் இல்லையில் காரியசித்தி இல்லை
ஏசுபவனை அடிப்பதைகாட்டிலும் உன்தவரைதிருத்திகொல்
எல்லாரும் உன் பின்னே வருவதை
என்னமாட்டயோ என்ன மனமே
தயை உள்ளம் கொண்டார் பெரியோர்
தவறிகூட மதிக்காமல் இருக்காதே
திசையெங்கும் சென்று பொருள் ஈட்டினர்
திரும்பிபார்ககூட முகவடிவை தராயோஏனிறைவா
தாய்தகப்பன் சொல்ல பேசும்
ஏசுபவன் இல்லையில் காரியசித்தி இல்லை
ஏசுபவனை அடிப்பதைகாட்டிலும் உன்தவரைதிருத்திகொல்
எல்லாரும் உன் பின்னே வருவதை
என்னமாட்டயோ என்ன மனமே
தயை உள்ளம் கொண்டார் பெரியோர்
தவறிகூட மதிக்காமல் இருக்காதே
திசையெங்கும் சென்று பொருள் ஈட்டினர்
திரும்பிபார்ககூட முகவடிவை தராயோஏனிறைவா
சத்திய வள்ளுவம்
சத்தியம் உரைக்கும் மறைநூல்கள் நிறைய
சாகமல்கூட இருக்க செய்யுமாம்
ரிக் யசுர் சாம அதர்வண
வேதங்கள் அவை அனைத்தும்
இந்துகீதை கிரிஸ்தவபிப்ளே முகலயகுரான் சீக்கியஅந்தாதி
புத்தபூர்ணிமா ஐயப்பைதீகம் குழந்தைகள்விரும்பும்பொன்மொழிகள்
சிறிய குர்ரானையே பெற்றுவிட்டேன் எனாருயிர்ணன்பனுக்கு
சிறியதைகூட ஒன்றும் கொடுக்கவில்லை
சீரிய காரியமேகின் சிறந்ததெல்லாம் படியுங்கள்
சீரும் சிறப்புமாகும் வாழ்வு
சாகமல்கூட இருக்க செய்யுமாம்
ரிக் யசுர் சாம அதர்வண
வேதங்கள் அவை அனைத்தும்
இந்துகீதை கிரிஸ்தவபிப்ளே முகலயகுரான் சீக்கியஅந்தாதி
புத்தபூர்ணிமா ஐயப்பைதீகம் குழந்தைகள்விரும்பும்பொன்மொழிகள்
சிறிய குர்ரானையே பெற்றுவிட்டேன் எனாருயிர்ணன்பனுக்கு
சிறியதைகூட ஒன்றும் கொடுக்கவில்லை
சீரிய காரியமேகின் சிறந்ததெல்லாம் படியுங்கள்
சீரும் சிறப்புமாகும் வாழ்வு
வெள்ளி, 3 டிசம்பர், 2010
ககர வள்ளுவம்
கீரல் கைவிரல் கால்விரல் மேம்படின்
கீர வொன்னா நற்காரியமுண்டாம்
கேட்டு கொடுக்கதொன் அவன்தன் பொல்லா
கோபத்திற்கு சிறிதுகொடுப்பினும் ஆளாவான்
கையுட்டு பெறின் கைரேகை அழியுமாம்
கையாளாக மக்கள் தமற்கு
கொத்தனார் செய்யவேண்டியதை பத்து சித்தாள்
கொய்து கூட செய்யலாகாது
ஒத்த சித்த வேலையை தேடி
ஒன்பது நூறுபேர் செல்லவேண்டா
கீர வொன்னா நற்காரியமுண்டாம்
கேட்டு கொடுக்கதொன் அவன்தன் பொல்லா
கோபத்திற்கு சிறிதுகொடுப்பினும் ஆளாவான்
கையுட்டு பெறின் கைரேகை அழியுமாம்
கையாளாக மக்கள் தமற்கு
கொத்தனார் செய்யவேண்டியதை பத்து சித்தாள்
கொய்து கூட செய்யலாகாது
ஒத்த சித்த வேலையை தேடி
ஒன்பது நூறுபேர் செல்லவேண்டா
ககர வள்ளுவம்
கண்ணே மணியே உயிரே காத்துகாப்பாத்து
கருகியதும் மெருகூடும் அன்பே
காலித்தனத்தின் உச்சம் நாகரீகமா மரிக்கபோகுமுயிர்களே
காளியை வணங்கிக்கொல்லுங்கள் மறுமையில்பிழைபீர்கான்
கிறுக்கு தனத்தின் உச்சம் உருவாக்கம்
கிறுக்கன் யாமோ படைப்பாளி
படைப்பவனுக்கு அழிக்க தெரியும் அது
படை பலமுள்ளவனுக்கு வெகுஇயல்பு
அழிக்க தெரிந்தவனுக்கு நல்லோரை காப்பாற்ற
அறிய வொன்னா திருப்பதுவோ
அறிவாயோ இறைவா அன்பகதுள் இல்லா
அறிவு ஏகற்றும் கல்லாதோரே
கருகியதும் மெருகூடும் அன்பே
காலித்தனத்தின் உச்சம் நாகரீகமா மரிக்கபோகுமுயிர்களே
காளியை வணங்கிக்கொல்லுங்கள் மறுமையில்பிழைபீர்கான்
கிறுக்கு தனத்தின் உச்சம் உருவாக்கம்
கிறுக்கன் யாமோ படைப்பாளி
படைப்பவனுக்கு அழிக்க தெரியும் அது
படை பலமுள்ளவனுக்கு வெகுஇயல்பு
அழிக்க தெரிந்தவனுக்கு நல்லோரை காப்பாற்ற
அறிய வொன்னா திருப்பதுவோ
அறிவாயோ இறைவா அன்பகதுள் இல்லா
அறிவு ஏகற்றும் கல்லாதோரே
அகர வள்ளுவம்
உண்மை உழைப்பு உயர்வு உற்சாகம்
உரியதை உணர்த்தி உழலும்உலகு
ஊரே ஊமையானால் உண்மையெங்கே நிலைக்கும்
ஊடலே நிலைதிருபின் தன்னிலைஎங்கே
என் ஏன் எல்லோர் ஆசையும்
எல்லோர் நன்மைக்காகாகின் போர்நேராது
ஏட்டில் உள்ள கேள்விக்கெல்லாம் பதில்தேடு
ஏன்றாவது நீயே கேள்வியும்பதிலுமாவாய்
ஒன்ன்றோன்றாய் தீமை விலக்கு புனிதனாவாய்
ஒன்றா புகழ்தனம் அமையதுவேவழி
உரியதை உணர்த்தி உழலும்உலகு
ஊரே ஊமையானால் உண்மையெங்கே நிலைக்கும்
ஊடலே நிலைதிருபின் தன்னிலைஎங்கே
என் ஏன் எல்லோர் ஆசையும்
எல்லோர் நன்மைக்காகாகின் போர்நேராது
ஏட்டில் உள்ள கேள்விக்கெல்லாம் பதில்தேடு
ஏன்றாவது நீயே கேள்வியும்பதிலுமாவாய்
ஒன்ன்றோன்றாய் தீமை விலக்கு புனிதனாவாய்
ஒன்றா புகழ்தனம் அமையதுவேவழி
புதன், 1 டிசம்பர், 2010
அகர வள்ளுவம்
அறிய செய்வர் குணத்திற் சிறந்தோர்
அறியவொண்ணா தீமை யோசியர்
ஆழி அடங்கும் ஆன்றோர் ஒலிகேட்டால்
ஆடி அடங்குவர் ஆண்டவனைபார்த்தால்
இசை இனிமை கருதோற்றுவிக்கும் இனியபாடல்
இனிமையாம் மன அமைதிக்கு
ஈழலில் போர் என்றதும் துடிதுடித்ததே
ஈழ தமிழர் அழிவதைகண்டு
அன்பதுவே நாம் தான் என்னிலையில்ருந்தாலும்
அன்பாய் அடியுதையும் வாங்கினன்மைசெய்வோம்
நாம் அனைவரும் தமிழர் எனின்
நாம் வள்ளுவர் வழிதோன்றல்களே
ஆதாம் வழியும் அல்ல டார்வின்பரிணாமகொள்கையுமல்ல
ஆன்ற நல்வழிசெல்லும் வள்ளுவமுத்துக்களே
அறியவொண்ணா தீமை யோசியர்
ஆழி அடங்கும் ஆன்றோர் ஒலிகேட்டால்
ஆடி அடங்குவர் ஆண்டவனைபார்த்தால்
இசை இனிமை கருதோற்றுவிக்கும் இனியபாடல்
இனிமையாம் மன அமைதிக்கு
ஈழலில் போர் என்றதும் துடிதுடித்ததே
ஈழ தமிழர் அழிவதைகண்டு
அன்பதுவே நாம் தான் என்னிலையில்ருந்தாலும்
அன்பாய் அடியுதையும் வாங்கினன்மைசெய்வோம்
நாம் அனைவரும் தமிழர் எனின்
நாம் வள்ளுவர் வழிதோன்றல்களே
ஆதாம் வழியும் அல்ல டார்வின்பரிணாமகொள்கையுமல்ல
ஆன்ற நல்வழிசெல்லும் வள்ளுவமுத்துக்களே
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)