சிறுக சிறுக நல்வழி சென்றால்
சிறிது பொழுதில் நல்லவராகலாம்
நல்வழி செல்வோரை இறைவன் நல்வழி
நடத்துவான் என்பது உலகயில்பு
நல்ல பெயர் வாங்க பலநாட்களாகும்
நன்றல்லது சில பொழுதிலேயாம்
செயலில் செம்மை ஒன்றே நல்லதிற்கு
செயல் நல்வழியமைய ஆதாரம்
சிறுன்செயல் செய்யாதிருத்தல் நன்மை பயக்கும்
சின்ன உயிர்கள்போல்பார்க்க அழகும்கூடும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக