வெள்ளி, 3 டிசம்பர், 2010

அகர வள்ளுவம்

உண்மை உழைப்பு உயர்வு உற்சாகம்
உரியதை உணர்த்தி உழலும்உலகு
ஊரே ஊமையானால் உண்மையெங்கே நிலைக்கும்
ஊடலே நிலைதிருபின் தன்னிலைஎங்கே
என் ஏன் எல்லோர் ஆசையும்
எல்லோர் நன்மைக்காகாகின் போர்நேராது
ஏட்டில் உள்ள கேள்விக்கெல்லாம் பதில்தேடு
ஏன்றாவது நீயே கேள்வியும்பதிலுமாவாய்
ஒன்ன்றோன்றாய் தீமை விலக்கு புனிதனாவாய்
ஒன்றா புகழ்தனம் அமையதுவேவழி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக