கண்ணே மணியே உயிரே காத்துகாப்பாத்து
கருகியதும் மெருகூடும் அன்பே
காலித்தனத்தின் உச்சம் நாகரீகமா மரிக்கபோகுமுயிர்களே
காளியை வணங்கிக்கொல்லுங்கள் மறுமையில்பிழைபீர்கான்
கிறுக்கு தனத்தின் உச்சம் உருவாக்கம்
கிறுக்கன் யாமோ படைப்பாளி
படைப்பவனுக்கு அழிக்க தெரியும் அது
படை பலமுள்ளவனுக்கு வெகுஇயல்பு
அழிக்க தெரிந்தவனுக்கு நல்லோரை காப்பாற்ற
அறிய வொன்னா திருப்பதுவோ
அறிவாயோ இறைவா அன்பகதுள் இல்லா
அறிவு ஏகற்றும் கல்லாதோரே
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக