சனி, 4 டிசம்பர், 2010

புதிய வள்ளுவம்

தாக்கும் தாக்கும் சொலம்புகள் உனைத்தான்
வேர்க்கும் வேர்க்கும் உமக்கு
ஆத்ம சக்தியை விட பேராயுதம்
அகிலத்திலும் இல்லையே காண்
இனி உன் கண்ணில் கண்ணீரில்லை
இனி உனக்கு பஞ்சமில்லை
மது மங்கை மயக்கம் மனதை
மயமாக்கும் அறிவையோ மனிதா
என் தெய்வம் போல வேறில்லை
எந்தாய்தந்தைதமக்கு நிகரில்லை இவ்வுலகில்எனக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக