தாயும் பேசுவாள் தன் கைகுழந்தை
தாய்தகப்பன் சொல்ல பேசும்
ஏசுபவன் இல்லையில் காரியசித்தி இல்லை
ஏசுபவனை அடிப்பதைகாட்டிலும் உன்தவரைதிருத்திகொல்
எல்லாரும் உன் பின்னே வருவதை
என்னமாட்டயோ என்ன மனமே
தயை உள்ளம் கொண்டார் பெரியோர்
தவறிகூட மதிக்காமல் இருக்காதே
திசையெங்கும் சென்று பொருள் ஈட்டினர்
திரும்பிபார்ககூட முகவடிவை தராயோஏனிறைவா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக