சனி, 18 டிசம்பர், 2010

அகர வள்ளுவம்

என்றும் எண்ணிய ஏகா இறையனாலும்
எண்ணாதிருந்தால் மண்ணைகவ்வுவது உறுதி
ஐவர் ஒன்றுகூடின் ஐம்பூதமும் அஞ்சுமாம்
ஐயா மூவருக்கு ஒன்றேமிஞ்சும்
ஒன்று அறிவு பலதோடிரு இல்லையெனின்
ஒன்றா தேகபலதோடு இரு
ஓவா புகழ் ஒரு இடத்திலாவது
பெற அகுதொன்றே சிறந்தவழியாம்
ஒவ்வினை உனையழிக்க உன்னை பாதுகாக்கும்
ஒவ்வோன்றான செயலாளுனைபாதுகாக்கும் மக்கள்

1 கருத்து:

  1. தங்களது மூன்று வலைப்பூக்களையும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறேன் ... தங்கள் எழுதும் வேகமும் சிந்தனையின் விரிவும் ஆழமும் பிரமிக்க வைக்கின்றன ... பயணம் தொடருங்கள் ... வாழ்த்துக்களும் வணக்கங்களும் தோழருக்கு பேரன்புடன் !
    plz link ur posts to www.tamilmanam.net and www.tamilish.com. then many ll get benefited mr.sabre

    பதிலளிநீக்கு